கேள்வி கேட்டா தற்கொலை: மாணவர் மிரட்டல்
அந்த காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கியது பீஹார். இந்த மாநிலத்தில்தான் புகழ் பெற்ற நாளந்தா பல்கலை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. சமீபத்தில் இம் மாநிலத்தில்…
அந்த காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கியது பீஹார். இந்த மாநிலத்தில்தான் புகழ் பெற்ற நாளந்தா பல்கலை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. சமீபத்தில் இம் மாநிலத்தில்…
புதுச்சேரியில் மின் கட்டணம் 50 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும் ரேஷனில் இனி 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் முதல்வர் பொறுப்பேற்ற நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி…
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், அவரது அமைச்சரவையில் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவருமான ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சித்துறை…
விஜயவாடா: ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் சிறையிலேயே மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செம்மரக்கடத்தல் வழக்கு தொடர்பாக, ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் திருவண்ணாமலை மாவட்டம்…
மூன்றாம் பாலினத்தவர் ஒருவருக்கு நாட்டிலேயே முதல்முறையாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அகாய் பத்மஷாலி என்பவர் தான் அந்த பெருமையைப் பெற்ற திருநங்கை. இவருக்கு, பெங்களூருவில் இயங்கி…
narayanaswamy-sworn-in-as-cm-of-puducherry புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 19-வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நாராயணசாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சமீபத்தில்…
படத்தை பாருங்கள்… கடைக்கு முன் மூவர் தினசரிகளை படித்துக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா.. அவர்களில் வேட்டி – ஸ்லிப்பர் செருப்புடன் தினசரியை புரட்டுகிறாரே.. எங்கோ பார்த்தது போல் இருக்கிறதா… ஆம்..…
ஸ்ரீநகர் : காஷ்மீர் தீவிரவாதிகள் காஷ்மீர் தீவிரவாதிகள் தங்களுக்கு வரும் உத்தரவை, இந்திய ராணுவத்தினர் கண்டுபிடிக்காமல் இருக்க மொபைல் ‛ஆப்’ ஒன்றினை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…
ஒசாகா: வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களை நிம்மதியாக தூங்கவிட மாட்டோம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் அருண்…
அலெக்சாந்தர் செர்கேயெவிச் புஷ்கின் பிறந்தநாள் (1799) ரஷ்ய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர். புஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாக விளங்கியவர்.…