Category: இந்தியா

மதுரா வன்முறை: பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. மதுராவில் உள்ள அரசு…

முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார்: தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் நம்பிக்கை!

சென்னை: கச்சத்தீவை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாக தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள வாலாசா பெரிய பள்ளிவாசலில்…

மனைவியை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்ட குடிகாரன்

டில்லி: தனது மனைவியை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கிய போதை ஆசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிர்ச்சி அளிக்கும் இந்த…

இன்று: ஜூன் 5

உலக சுற்றுச்சூழல் தினம் 1972ம் ஆண்டு முதல், உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புவிக்கோளையும் அதன்…

பதன்கோட் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லையா: என்.ஐ.ஏ., தலைவர் பேட்டியால் சர்ச்சை

டில்லி : பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் அரசுக்கோ, அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கோ எந்த வித…

டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை: இரு மருத்துவர்கள் உட்பட ஐவர் கைது

டில்லியில் உள்ள பிரபலமான அப்போலோ தனியார் மருத்துவமனையில், சட்ட விரோதமாக சிறுநீரக வியாபாரம் நடப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக டில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். “நிறைய பேருக்கு சட்டவிரோதமாக இங்கு அறுவை…

கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம்: தமிழக மீனவர்கள் அச்சம்

கச்சத்தீவில் புதிய ஆலயம் கட்டுவதற்கான அடிப்படைப் பணிகளை துவக்கியுள்ளதாக கூறியுள்ள இலங்கை அரசு, தற்போது அங்கு தனது கடற்படையை நிறுத்தி வைத்துள்ளது. இது இந்திய மீனவர்களை அச்சப்பட…

நில முறைகேடு, தாவூத் தொடர்பு.. மகாராஷ்டிரா பாஜக  அமைச்சர் ஏக்நாத் கட்சே பதவி விலகல்

மும்பை: நில முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சர்ச்சைக்கு உள்ளான மகாராஷ்டிர மூத்த அமைச்சர் ஏக்நாத் கட்சே தனது பதவியை ராஜினாமா…

இரண்டு மொஹல்லா மருத்துவமனைகளுக்கு கட்ஜுவின் பயண அனுபவம்

முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஓய்விற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சனம் செய்து வருகின்றார். எல்லாக் கட்சிகளின் கொள்கை மற்றும் செயல்பாடுகளின் சாதக பாதகங்களை நடுநிலையோடு…

மோடி 2 ஆண்டு சாதனை: மின்துறையில் 50 ஆயிரம் கோடி ஊழல்: பகுதி 2

இப்படி போலியாக விலையேற்றி நிலக்கரி வாங்கி நடக்கும் மோசடி ஒருபுறம். இன்னொரு புறம், தரம் குறைந்த நிலக்கரியை தரமான நிலக்கரி என்று போலியாக சான்றிதழ் தயாரித்து இறக்குமதி…