Category: இந்தியா

யூரோ 2016: சுவிச்சர்லாந்து 2வது சுற்றுக்கு தகுதி, அல்பேனியா வெற்றி

ஐரோப்பிய கால்பந்து போட்டித் தொடர் (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் நேற்று குரூப் ஏ பிரிவு ஆட்டத்தின் கடைசி லீகு போட்டியாகும். இந்த…

புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி மீது ஊழல் வழக்கு?

புதுச்சேரி: “புதுவை மாநிலத்தில் கடந்த ஆட்சியில் பல முறைகேடுகள் வெளிவருகின்றன” என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஆட்சியில் முதல்வராக பொறுப்பு வித்த என்.ரங்கசாமி…

ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார்?

டில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் மீண்டும் நீடிக்க விரும்பவில்லை என ரகுராம் ராஜன் அறிவித்துவிட்டதை அடுத்து அடுத்த கவர்னர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பதவிக்காலம்…

காஷ்மீரில் ஊடுருவல்: மோதலில் பயங்கரவாதி ஒருவர் பலி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், பம்போர்…

ராகுலுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு இன்று பிறந்தநாள்.…

யூரோ 2016: பெல்ஜியம் வெற்றி

பெல்ஜியம் – ஐர்லாந்து பெல்ஜியம் இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. முதல் பாதியில் சமமாக இரு அணிகளும் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில்…

கவிஞர் குமரகுருபரன் மறைவு

இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார். பத்திரிகையாளரும் கவிஞருமான குமரகுருபரன் (வயது 43) மாரடைப்பால் இ்ன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது…

ரகுராம் ராஜனின் முடிவு இந்தியாவிற்கு  இழப்பு; ப.சிதம்பரம் கருத்து

புதுடில்லி: இரண்டாவது முறையாக தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என ரகுராம் ராஜன் அறிவித்திருப்பது நாட்டிற்குத்தான் இழப்பு என்று முன்னாள் மத்திய நிதி…

ரூ. 2000 கோடி போதை மருந்து கடத்தல் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி!

மும்பை: ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில்…

2-வது முறையாக பதவியை வகிக்க விரும்பவில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்  ரகுராம் ராஜன்

மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை 2-வது முறையாக வகிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி…