காஷ்மீரில் ஊடுருவல்: மோதலில் பயங்கரவாதி ஒருவர் பலி
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், பம்போர்…