Category: இந்தியா

வாக்குப்பதிவை நிறுத்தக்கோரி போராட்டம்

தேனி மாவட்டம் போடியில் வாக்கு பதிவு இயந்திரத்தை இரவு நேரத்தில் பயன்படுத்தியதால் தேர்தலை நிறுத்த கோரி, அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் வாக்கு சாவடி மையத்தை முற்றுகையிட்டு…

விறுவிறு வாக்குப்பதிவு.. காரணம் என்ன?

நடபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 18.3 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது. கொளத்தூரில் 15 சதவிகிதம், கோவையில் 6 சதவிகிதம், ராமநாதபுரத்தில் 3…

தேர்தல் தமிழ்: சபாநாயகர்

என். சொக்கன் சிதம்பரம் நடராஜருக்குச் ‘சபாநாயகர்’ என்று ஒரு பெயர் உண்டு. ‘சபா’ என்பதைப் பெரும்பான்மைப் பேச்சுவழக்கில் ‘சபை’ என்கிறோம், வடமொழிச்சொல், ‘கிருஷ்ணகானசபா’ என்பதுபோல் சில இசைக்கூடங்களின்…

மேலும் சில தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பு?

அரவக்குறிச்சி, தஞ்சை சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது போல மேலும் சில தொகுதிகளில் நடக்கலாம் என்ற செய்தி பரவியிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில நிமிடங்களில்…

தஞ்சைக்கும் "பெருமை" : தேர்தல் தள்ளிவைப்பு

சென்னை: அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் சட்டப்பரவை தொகுதியிலும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரம் ஓய்ந்து விட்டாலும் கடந்த இரண்டு நாட்களாகவே அதிமுகவினர்…

சென்னையில் நேற்று இரவு… பவர் கட்டும், பணக்கட்டும்

சென்னையில் நேற்று இரவு முதல் இப்போது வரை பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

ஐ.ஏ.எஸ் தேர்ச்சிபெற்ற மாற்றுத்திறனாளி பிரஞ்சுல் பாடில்

தில்லி உல்லாஸ் நகரில் வசிக்கும் ஒரு மாற்றுத்திறனாளி முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளி பிரஞ்சுல் பாடில் தம்முடைய ஆறு வயதில் கண்பார்வையை இழந்தவர். ஆனால்…

ஆம் ஆத்மி ஆட்சியில் தானியங்கி தண்ணீர் இயந்திரம் தில்லியில் திறப்பு

தில்லியில் உள்ள மறுகுடியமர்த்தப்பட்ட காலனிகளில் உள்ள மக்கள் இனி தானியங்கி-தண்ணீர் ஏ.டி.எம் களில், வெறும் 30 பைசா செலவில் தண்ணீர் பெறலாம். ஒருவர் ஒரு சமயத்தில் 20…

ஹைதராபாத் பெயர் மாற்றக் கோரிக்கை: பாஜக ஆட்சியில் தொடர்கதை ஆகும் ஊர் பெயர் மாற்றங்கள்

2014ல் பாஜக கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த பின்னர் , பெங்களூரு உட்பட 12 நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்,…

பேஸ்புக்: கருணாநிதிக்கு தேர்தல் கமிசன் உத்தரவு?

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது பக்கத்தில் தொடர்ந்து கட்சி ரீதியான பதிவுகளை இடுவது குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நோட்டீஸ்…