காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…
புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…
டில்லி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் உத்தரவில் திருத்தம் செய்ய கோரிக்கை வைத்து மேல்முறையீட்டு…
நெட்டிசன் பகுதி: வழக்கறிஞர் சுந்தர்ராஜன் ( Sundar Rajan) அவர்களின் முகநூல் பதிவு: ஒரு பயணி தான், மேற்கொள்ளும் ரயில் பயணத்திற்காக வாங்கும் பயணச்சீட்டு என்பது ஒரு…
Bakrid – தியாகத் திருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரித் ஆகும்.இதனை தியாகத் திருநாள் என்றும்,ஹஜ் பெருநாள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.உலக அளவில்…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறும். இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தானம்…
சேலம்: ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் பெயரை வரலாற்றில் பதிவு செய்தார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன். அவருக்கு…
மாவ்: ராகுலின் கிஷான் யாத்திரையின் ஒரு பகுதியாக இன்று மாவ் தொகுதிக்கு சென்றார். அங்கு தலித் ஒருவர் வீட்டில் மதிய உணவு சுவைத்து சாப்பிட்டார்.சாலையோர கடையில் வண்டியை…
அகமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது. குஜராத்தில்,…
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஸ் மீனா, தனது சொந்த மகளையே பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளராக இருப்பவர்…
டில்லி: டில்லியில் முறைகேடு தொடர்பாக மீண்டும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். தலைநகர் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.…