அக்.2 முதல்: இந்தியா முழுவதும் பாலிதின் பைகளுக்கு தடை!
டில்லி: இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பாலிதின் பைகள் உபயோகத்துக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று இந்த உத்தரவு…
டில்லி: இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பாலிதின் பைகள் உபயோகத்துக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று இந்த உத்தரவு…
சென்னை: பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள, தமிழக இளைஞர் த. மாரியப்பனுக்கு மத்திய…
பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டதை எதிர்த்து, கர்நாடக மாநிலம் முழுதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பல பகுதிகளில்…
சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத காரணத்தால், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.…
ரியோ நகரில் நடைபெற்ற பாரா (மாற்றுத் திறனாளிகளுக்கான) ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் மாரியப்பன். 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படித்தை…
சென்னை: ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, வரலாற்று சாதனை நிகழ்த்திய தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு சார்பில் 2…
பவுத்: ஒடிசாவில் பயணிகள் பஸ் பாலத்தில் இருந்து 50 அடி கீழே பாய்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 21 பேர் பலியாயினர். ஒடிசா மாநிலம் பவுத்…
மும்பை: வேலைக்கு செல்பவர்களின் சம்பளம் அவர்கள் படிக்கும் கல்லூரிகளின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவில் கல்லூரிகள் படித்த பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பட்டத்துடன் கூடிய…
உ.பி. தனது கிசான் யாத்திரையின் போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சர்ச்சைக்குரிய அயோத்திக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உ.பி. சட்டமன்ற…
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே சிக்கிம் மாநிலம்தான் சுத்தமான மாநிலம் என்று என்எஸ்எஸ்ஓ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு சொல்லுகிறது. கடந்த 2015 மே மாதம் தேசிய மாதிரி…