Category: இந்தியா

கர்நாடகா ஸ்தம்பித்தது: பந்துக்கு அரசு – தனியார் – ஐடி கம்பெனிகள் முழு ஆதரவு!

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெற்று வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு தண்ணீர் தராததை…

ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

டில்லி: நாடு முழுவதும் ஒரே விதிப்பை கொண்டு வரும் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்பதல் அளித்தார். இதன் வாயிலாக சட்டம் அமலுக்கு வருகிறது. நாடு…

இன்சாட் 3டிஆர் செயற்கை கோள்: விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட்!

இஸ்ரோ: வானிலை ஆய்வுக்கான இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆய்வு கழகம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி…

ஜியோவுடன் ஒத்துழைக்க மறுப்பு: போட்டி நிறுவனங்கள் மீது பாயும் அம்பானி!

டில்லி: ரிலையன்சின் ஜியோ நெட்வொர்க்குடன் ஒத்துழைக்க போட்டி நிறுவனங்கள் மறுப்பதாக அம்பானி குறை கூறி உள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ஜியோ வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனங்களின் மொபைல்…

காந்தியைக் கொன்ற கோட்சே, கடைசி வரை ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்!: குடும்பத்தினர் தகவல்

காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகியதாக சொல்லப்படும் தகவல் தவறு. அவர் சாகும்வரை ஆர்.எஸ்.எஸ்காரரே என கோட்சேயின் குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர். காந்தி கொலையில் நாதுராம்…

இனி டைனமிக் விலையில் பெட்ரோல்: ஹெச்.பி.சி.எல் முடிவு!

டில்லி: எச்பி எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் இனி டைனமிக் (மாறும்) விலையில் பெட்ரோல் விற்பனையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய விற்பனையில் தனியார் போட்டியை சமாளிக்க அரசு…

உவரியில் சோகம்: மாதாகோவில் தேர் பவனி! மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு!!

உவரி: புனித அந்தோணியார் கோவில் மாதா தேர்பவனியின் போது மின் வயரில் சிக்கிய மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியான சோகம் நடைபெற்றுள்ளது. மேலும் பலர் காயமடைந்தனர்.…

இன்று மாலை விண்ணில் பாய்கிறது இன்சாட்- 3டி.ஆர்..

வானிலை ஆராய்ச்சிக்காக, இன்சாட் – 3டி.ஆர்., என்ற செயற்கைக்கோளை செலுத்த, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான, இஸ்ரோ திட்டமிட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்…

உ.பி. அவலம்: கடன் அடைக்க ரூ. 1½ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தை!

கான்பூர்: உத்தரபிரதேசம் கான்பூர் அருகே உள்ள காலனியில், வாங்கிய கடனை அடைக்க தனது குழந்தையை ரூ.ஒன்றரை லட்சத்துக்கு விற்பனை செய்த அவலம் நடதேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் கான்பூரில் பாபுபூர்வா…

நாளை முதல்….. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள்!

டில்லி: நாளை முதல் இணையதள வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து உள்ளது பிஎஸ்என்ஸ் டெலிகாம் நிறுவனம். `ரிலையன்ஸ் ஜியோ` வருகையால் இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்பட உள்ள…