சிறை அதிகாரிமீது பேரறிவாளன் புகார்!
வேலூர், ராஜீவ் கொலை கைதை பேரறிவாளன், மகராஷ்டிர மாநில எரவாடா சிறையின் துணைகண்காணிப்பாளர்மீது, மகராஷ்டிரா தகவலறியும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கைதியாக…
வேலூர், ராஜீவ் கொலை கைதை பேரறிவாளன், மகராஷ்டிர மாநில எரவாடா சிறையின் துணைகண்காணிப்பாளர்மீது, மகராஷ்டிரா தகவலறியும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கைதியாக…
திருப்பதி, உலக பிரசித்தி பெற்ற கோயிலும், இந்தியாவின் பணக்கார சாமியுமான திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் வடகலை, தென்கலை என்ற நாமம் போடுவது சம்பந்தமான பிரச்சினை வெடித்துள்ளது. வெங்கடாசலபதி…
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பொதுவாக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் வெடித்தவுடனேயே பலசர்ச்சைகளும் தானாகவே எழுப்பும். அதனால் இரு கோணங்களையும் பார்ப்போம். முதலில் பாதிக்கப்பட்டதாககூறும் பெண்ணின் வெர்ஷன்… ”உன்…
டில்லி, நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரள அணியை2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி டில்லி அணி முதலிடத்திற்கு முன்னேறியது. ஐஎன்எஸ் கால்பந்து போட்டி இந்தியாவில்…
டில்லி, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நன்கொடை பெற தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சாயக 11,000 தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான…
திகம்பர் தக் (வயது 58) மஹாராஷ்டிராவின் அகோலா மாவட்ட கலக்டர்களுக்கு கடந்த 35 ஆண்டுகாலம் வாகன ஓட்டுநராக பணியாற்றியவர். தானது சேவைநாட்களில் இதுவரை 18 கலெக்டர்களைப் பார்த்தவர்.…
கோவாவிலிருந்து பூனே நகருக்கு கோலாப்பூர் வழியாக சென்ற ஹெலிகாப்டர் ஒன்றின் இஞ்சின் கோலாப்பூரில் பழுதடைந்ததாகவும் அந்த ஹெலிகாப்டரை ஓட்டிச்சென்ற விமானி இரு கார் மெக்கானிக்குகளை அழைத்து ஹெலிகாப்டரை…
வறுமை காரணமாக செய்தித்தாள் விற்ற பெண் கடின உழைப்பிபினால் ஐஐடியில் நுழைந்து தொழில்நுட்ப படிப்பை வெற்றிகரமாக முடித்த கதை பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. உத்திரப் பிரதேச மாநிலம்…
டில்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தங்களது தூதரக தலைமை அதிகாரிகளை திரும்பப் பெற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தாக்குதல்களை நடத்த…