Category: இந்தியா

பொது சிவில் சட்டம்: குஷ்பு கருத்துக்கு தமிழிசை வரவேற்பு

சென்னை, மத்திய அரசு கொண்டு வர இருக்கும் பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவின் கருத்துக்கு தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை…

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு விடுதலைசிறுத்தை ஆதரவு!

புதுச்சேரி: நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளது. புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.…

இந்திரா காந்தி நினைவுநாள்: ஜனாதிபதி – தலைவர்கள் அஞ்சலி

டில்லி, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.…

போபால் சிறையில் இருந்து தப்பிய, 8 'சிமி' பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தூர், போபால் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.‘ பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை…

மால்களில் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் வசதி மறுக்கப்படுவது நியாயமா?

மும்பை: பொதுவாக ஆட்டோக்களுக்கு ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் மறுக்கப்படுவது ஏன்? ஆட்டோக்களுக்கு பார்க்கிங் இல்லை என்று எந்த சட்டம் சொல்கிறது? ஆட்டோக்கள் வாகனங்கள் இல்லையா? அல்லது கார்…

சர்தார் வல்லபாய் பட்டேல்: 141-வது பிறந்தநாள் – பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, சர்தார் வல்லபாய் பட்டேல் 141-வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். வல்லபாய் பட்டேலின்…

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்…

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு காசு மாசு, கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது…

பறவை காய்ச்சல் எதிரொலி: இந்திராகாந்தியின் "சக்தி ஸ்தலம்" மூடப்பட்டது!

டில்லி, பறவை காய்ச்சல் எதிரொலியாக டில்லியில் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக…

இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திராகாந்தியின் 32வது நினைவு நாள் 31/10/16

முன்னாள் பாரத பிரதமரும், இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டவருமான திருமதி. இந்திரா காந்தியின் 32வது நினைவு தினம் இன்று. இந்தியாவின் மூன்றாவது பிரதம மந்திரியான இந்திரா…

புதிய உலக சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ

ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைக்கோள்களை ஒருசேர விண்ணுக்கு அனுப்பி மாபெரும் உலக சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ. இஸ்ரோவின் வணிகப்பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது. விண்ல் ஏவப்படவிருக்கும்…