Category: இந்தியா

தமிழக இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி!

சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தனது சட்டமன்ற உறுப்பினர்களின்…

அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம்!

கல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி ரொக்கமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி…

வெற்றி: காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம்! நாராயணசாமி

புதுவை: புதுவை மாநிலத்தில் நடைபெற்ற நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாள ரான முதல்வர் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார். எனது வெற்றி – காங்கிரஸ்…

மோடி லஞ்சமாக பெற்ற ரூ.25 கோடி கறுப்புப்பணம்! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கறுப்பு பணத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதி மன்றம் முடிவு செய்துள்ளது. பிரபல…

திருமண செலவுக்கு ரூ.2.5 லட்சம் பணம் எடுக்க  ரிசர்வ் வங்கி நிபந்தனைகள் இவைதான்

டில்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து நாடு முழுதும் கடுமையான “நோட்டு பற்றாக்குறை” ஏற்பட்டுள்ளது. பழைய பணத்தை…

புதுவை இடைத்தேர்தல்: முதல்வர் நாராயணசாமி வெற்றி

புதுவை, புதுவை நெல்லைதோப்பு இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான நாராயணசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி வெற்றியை தொடர்ந்து காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம்,…

தமிழக-புதுவை இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக, காங்கிரஸ் முன்னிலை..

சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று…

சபரிமலை கோவில் இனி "ஸ்ரீ ஐயப்பசாமி கோவில்" என்று அழைக்கப்படும்!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவிவில் பெயரை “சபரிமலை ஸ்ரீ…

பத்து ரூபாய் கள்ள நாணய புழக்கம்? : ரிசர்வ் வங்கி விளக்கம்

10 ரூபாய் கள்ள நாணயம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் உங்கள் கையில் இருக்கும் 10 ரூபாய் நாணயம் நல்லதுதான். எனவே அதை பயன்படுத்த…

7 மாதக் கைக்குழந்தையுடன் சேவைபுரியும் வங்கி ஊழியருக்கு குவியும் பாராட்டுக்கள்

நோட்டுத்தடை பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வங்கி ஊழியர்கள்தான் என்றால் அது மிகையாகாது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இருக்கும் அலகாபாத் வங்கியில் பணிபுரியும் காஞ்சன் என்ற பெண்…