நோட்டு தடையில் ஊழல்? இரகசியத்தை முன்னரே கசியவிட்டது யார்?
மத்திய அரசு ரூபாய் நோட்டு தடையை அறிவிப்பதற்கு முந்தைய மாதம் சுமார் 4.8 லட்சம் கோடி வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது. இது சராசரி டெப்பாசிட் அளவைவிட பல…
மத்திய அரசு ரூபாய் நோட்டு தடையை அறிவிப்பதற்கு முந்தைய மாதம் சுமார் 4.8 லட்சம் கோடி வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது. இது சராசரி டெப்பாசிட் அளவைவிட பல…
டில்லி, பஞ்சாப் சிறையிலிருந்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹர்மிந்தர் மின்டூவை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நப்ஹா சிறையில் அடைக்கப்பட்டிருந்த…
மத்திய அரசின் நோட்டுத்தடை மற்றும் அரசியல் வன்முறையை எதிர்த்து தாம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளதாக 40 வருடங்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு…
ஜெய்ப்பூர்: பிரதமர் மோடி அறிவித்த “நோட்டு செல்லாது” அறிவிப்பால் உள்நாட்டு மக்கள் வங்கி, அஞ்சலகம், ஏ.டி.எம். வரிசையில் நிற்கின்றனர். அப்படியும் பணம் கிடைக்காமல் பரிதவித்து நிற்கிறார்கள். இந்த…
ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ சிம் கார்டை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். அன்லிமிடெட் டேட்டா மற்றும் இலவச அழைப்பு அளிக்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் 3 மாதத்திற்கு மட்டுமே…
பிரதமரின் நோட்டு தடையின் எதிரொலியாக சாமானிய மக்களின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது. பணத்துக்காக என்ன செய்வது, எங்கே போவது என்று தெரியாமல் மக்கள் அனுதினமும் அல்லாடி வருகின்றனர்.…
இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் ரத்து செய்ய பயன்படும் விண்ணப்பங்களில் ஆண், மற்றும் பெண்ணுடன் மூன்றாம் பாலினத்தவரையும் சேர்க்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுவரை ரயில்வே…
“நான் நிதியமைச்சராக இருந்திருந்தால் ரூபாய் நோட்டு தடை செய்வதற்கு ஒருபோதும் உடன்பட்டிருந்திருக்க மாட்டேன். இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமருக்கு ஆலோசனை வழங்கியிருந்திருப்பேன். அவர் என்…
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய்களை தடை செய்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை சொல்லும் காணொளி இது. ரூபாய்…
கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி ரூபாய் நோட்டுக்களை தடைசெய்த முயற்சி விழலுக்கிறைத்த நீரைப்போல வீணாவது உறுதி என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர்…