Category: இந்தியா

பழமையான சம்பளம் வழங்கல் சட்டத்தில் திருத்தம்: இனி எங்கும் பணமில்லா வர்த்தகம்!

மத்திய அரசு 80 ஆண்டுகள் பழமையான சம்பளம் வழங்கல் சட்டம்,1936-இல் சில மாறுதல்களை செய்து அமல்படவிருக்கிறது. இதன்படி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு சம்பள பணத்தை காசோலையாகவோ அல்லது…

1000 ரன்கள் அடித்த சாதனை இளைஞனுக்கு அமைச்சரால் நேர்ந்த கதி

பிரணவ் தனவாதே பள்ளியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அவுட் ஆகாமல் 1009 ரன்கள் அடித்து சாதனை புரிந்தவர். அப்படிப்பட்ட திறமை மிக்க இளைஞர் இந்நேரம் நல்ல வாய்ப்புகளை…

KYC சரியாக உள்ள வங்கி கணக்குகளில் பழைய 500 1000 செலுத்த தடை இல்லை ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்

இன்று KYC சரியாக உள்ள வங்கி கணக்குகளில் பழைய 500 1000 செலுத்த தடை இல்லை . டிசம்பர் 19ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் மாற்றங்களை இன்று…

வருமானவரி உச்சவரம்பு 4 லட்சமாக உயர்கிறது….?

டில்லி, வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு இரண்டரை லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வருமான வரி விலக்கு ரூ.2.50 லட்சமாக…

மோடி அரசின் அடுத்த 'ஆப்பு': காஸ் மானியம் ரத்து!

டில்லி, வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்பட உள்ளது. ரூ..10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல்…

நோட்டு மாற்றுவதில் முறைகேடு: வங்கி அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் எச்சரிக்கை

மத்திய அரசு உயர்மதிப்பு கரன்சிகளுக்கு தடை விதித்ததையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு அரும்பாடு பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில வங்கி அதிகாரிகள் பண முதலைகளுக்கு…

ரூபாய் நோட்டு பிரச்னையால் தினமும் மண்டை உடைகிறது.. சந்திரபாபு நாயுடு புலம்பல்

விஜயவாடா: பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ஆதரவாளரான ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மோடி கொண்டு வந்த பணமதிப்பிறக்க அறிவிப்பை மிகவும் வரவேற்றார். ரூ. 500, 1000 செல்லாது…

ரயில் கட்டணம் உயரும் அபாயம்.. அச்சாரம் போட்டார் அருண்ஜெட்லி

டெல்லி: ரயில்வே துறையில் அனைத்து சேவைகளுக்கும் உரியை கட்டணத்தை உபயோகிப்பாளர்கள் செலுத்த வேண்டி வரும் என்று அருண்ஜெட்லி கூறினார். இதனால் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அச்சம்…

வருகிறது பாகிஸ்தானிலும் உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கு தடை!

இந்தியாவை பின்பற்றி பாகிஸ்தானிலும் உயர் மதிப்புடைய நோட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு செனட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உயர் மதிப்புடைய நோட்டான 5000 ரூபாய்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து ராகுல்காந்தியுடன் 45 நிமிடங்கள் நேரில் பேச்சு

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து டெல்லியில் ராகுல்காந்தியை 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார். முன்னனள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து அரசியலில்…