சபாநாயகரின் செங்கோலை பறித்துக்கொண்டு ஓடிய எம்.எல்.ஏ.!
அகர்தாலா: திரிபுரா சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒருவர் சபாநாயகரின் செங்கோலை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. திரிபுரா மாநில சட்டமன்றத்தில் இன்று விவாதம்…
அகர்தாலா: திரிபுரா சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒருவர் சபாநாயகரின் செங்கோலை பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. திரிபுரா மாநில சட்டமன்றத்தில் இன்று விவாதம்…
டில்லி, கிராமப்புறங்களிலும் இலவசமாக இணைய வசதி செய்து கொடுக்க மத்திய அரசுக்கு டிராய் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது…
சென்னை, இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இன்னிங்சில் இந்தியாவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.…
டில்லி, வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 78 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு…
டில்லி, புதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்காகவும், கள்ளப்பணத்தை கட்டுப்படுத்துவதாகவும்,, 500 மற்றும்…
இந்தியாவிலேயே அதிகம் ஊதியம் பெறும் பெண் செயல் அதிகாரி என்ற பெருமையை, தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருப்பவர் யார் தெரியுமா? – அவர், சன் குழுமத்தின் இயக்குநர் கலாநிதி…
கல்கத்தா, ஏற்கனவே டீ விற்பனை செய்து வந்த மோடி தற்போது பே-டிஎம்ஐ ஆதரித்து பேசுகிறார் என்று மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடி உள்ளார். கடந்த…
வரும் 2017 ஆங்கில வருடப்பிறப்பு, மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் திருமலைக்கு வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அன்னமய்யா பவனில்…
பெங்களூரு: பெரும் எண்ணிக்கையிலான புதிய நோட்டை வீட்டில் வைத்திருப்பதை சட்டப்படி ஒரு குற்றமாக கருத இயலாது என கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி…
ஹரித்துவார்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவரின் சிலை நேற்று மாலை (19/12/2016) திறக்கப்பட்டது. பாஜக எம்.பி. தருண் விஜய்யின் முயற்சியில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜுன்…