Category: இந்தியா

டெல்லி செங்கோட்டை வளாகத்தில் வெடிகுண்டு புதையல்

டெல்லி: செங்கோட்டை வளாகத்தில் உள்ள பழங்காலத்து கிணறுகளை சுத்தம் செய்யும் பணியை தொல்பொருள் ஆய்வு துறை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்ட போது…

சசிகலா பதவி பிரமாணம் குறித்து என்னிடம் கவர்னர் எதுவும் கேட்கவில்லை…அட்டர்னி ஜெனரல் தகவல்

டெல்லி: சசிகலா பதவி ஏற்பது குறித்து தமிழக கவர்னர் எவ்வித ஆலோசனையும் கேட்கவில்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக…

பண மதிப்பிழப்பு குறித்து பாராளுமன்றத்தில் மோடி பதில்!

டில்லி, அந்த ஆண்டின் பட்ஜெட் தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாளன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவித்து அனைத்து…

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை: தமிழகஅரசு மனு தள்ளுபடி! சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு…

சசிகலா முதல்வராக வாய்ப்பே இல்லை: சுப்ரமணியன் சுவாமி பல்டி

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக வாய்ப்பே இல்லை என, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சசிகலா, முதல்வராக பதவியேற்கும் பணிகளை அதிமுக…

சசிகலா முதல்வரா? ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார் ஸ்டாலின்!

சென்னை: சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அங்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்க…

தேவையில்லாத 1,159 சட்டங்கள் நீக்கம்! அமைச்சர் மகேஷ்சர்மா

டில்லி, நாட்டில் தேவையில்லாத, தற்போதைய காலகட்டத்துக்குப் பொருத்தமில்லாத 1,159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பாராளுமன்றத்தில் தெரிவித்தார் பாராளுமன்ற லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி…

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் மீண்டும் விசாரணை!

டில்லி, காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்றுமுதல் மீண்டும் விசாரணை தொடங்குகிறது. காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட…

புதுச்சேரி: ரூபெல்லா தடுப்பூசி போட்ட 50 மாணவர்கள் மயக்கம்! பரபரப்பு

புதுச்சேரி, புதுச்சேரியில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட பள்ளி மாணவர்கள் 50 பேர் மயக்கம் அடைந்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் 9…

மீண்டும்.. இந்திய மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை

எல்லையை தாண்டி கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் இரு 2 படகுகளையும் கைப்பற்றினர். .