எல்லையை தாண்டி கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் இரு 2 படகுகளையும் கைப்பற்றினர்.

.