Category: இந்தியா

பணத்திற்காக கர்ப்பப்பை நீக்கம்: மருத்துவமனைகளை மூட போராட்டம்

கர்நாடகா மாநிலத்தில் கால்புர்கி பகுதியில் உள்ள நான்கு மருத்துவமனைகள் உரிமம் இல்லாமல் இயங்கிவந்ததும் லம்பானி மற்றும் தலித் சமூகத்திலிருந்து கிட்டத்தட்ட 2,200 பெண்களின் கருப்பையை நீக்கி முக்கிய…

நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டுப்படுத்தப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம், நாட்டில் உள்ள தனியார் பயிற்சி மையங்களைச் சீராக்க வேண்டும் என்றும் ஏனெனில் அவைகளை முற்றிலுமாக அழிக்க முடியாது என்றும், அதற்காகச் சட்ட…

ஜனாதிபதியை சந்திக்க அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு!

சென்னை, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் உலக மக்கள் அனைவரையும் மீண்டும் தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சசிகலா குறித்து தமிழக முதல்வர்…

பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது செல்லாது?

டில்லி, சசிகலாவின் மீதான “பயங்கரமான பிம்பம்” மக்களிடையே இருக்கிறது. அவரது.. மற்றும் அவர் அதிமுக சட்ட விதிகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவி கிடையாது என்பதால், ஆகவே…

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை! பன்னீர் பேட்டி

ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறினார். மேலும், ஆளுநர் சென்னை…

தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு பிஜேபியே காரணம்! காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு பிஜேபியே காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயசிங் கூறியுள்ளார். அதிமுகவில் சிலர் தன்னை அசிங்கப்படுத்துவதாக முதல்வர்…

பன்னீர் செல்வம் குறித்து ஜெயலலிதா சொன்னது என்ன? (வீடியோ)

சென்னை, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து பன்னீரை நீக்கி சசிகலா நடவடிகக்கை எடுத்துள்ளார். ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து என்னை நீக்க சசிகலா யார்.. அதிமுக பொருளாளர் பதவி…

காவிரி வழக்கு மார்ச் 21ந்தேதிக்கு தள்ளி வைப்பு! உச்ச நீதிமன்றம்

டில்லி, காவிரி வழக்கை மார்ச் 21ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது உச்சநீதி மன்றம். மார்ச் 21–ந் தேதி முதல் ஏப்ரல் 11–ந் தேதி வரை தினமும் விசாரணை நடத்தப்பட்டு,…

சசிகலாவுக்கு ஆதரவாக, குடியரசு தலைவரை சந்தித்தார் சுவாமி

சசிகலாவை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அரசியல் சாசனத்தை மீறுவதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி…

பள்ளி மாணவிகளின் ஆடைகளை கழற்றி அணிவகுப்பு நடத்திய ஆசிரியர் பணி நீக்கம்

வாரணாசி : எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் ஆடைகளை கழற்றி அணிவகுப்பு நடத்தி அதை தன் மொபைலில் படம் பிடித்த பள்ளி தலைமை ஆசிரியர் பணி நீக்கம்…