ஹரியானா: வெளிநாட்டவர் மட்டும் மாட்டுக்கறி சாப்பிடலாம்
ஹரியானாவில் வாழும் வெளிநாட்டவர்கள் மட்டும் மாட்டுக்கறி சாப்பிட அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ விரும்பினால் மாட்டுக்கறி சாப்பிடுவதை கைவிட வேண்டும் என்று…
ஹரியானாவில் வாழும் வெளிநாட்டவர்கள் மட்டும் மாட்டுக்கறி சாப்பிட அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ விரும்பினால் மாட்டுக்கறி சாப்பிடுவதை கைவிட வேண்டும் என்று…
டில்லி, காணாமல் போன இந்திய ராணுவ வீரர்கள் 74 பேர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுத்துமூலம் இதனை தெரிவித்த வெளிவிவகாரத்துறை…
புதுச்சேரி, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையைதொடர்ந்து, புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இதன் காரணமாக அவரை…
பாட்னா, தேர்தலில் வெற்றிபெற கூலிப்படையை வைத்து சொந்த அண்ணனையே கொன்ற கொடூர நிகழ்வு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் இந்தமாதம் 11…
டில்லி, போக்குவரத்தில் நிகழும் குற்றங்களை தடுக்கும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர பல்வேறு அம்சங்களை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. மாநிலங்களவையில் இன்று போக்குவரத்து மற்றும்…
டில்லி, புதிய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தாள்களில் தேவநாகரி எண்களை பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது…
டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பு சரியான முடிவு தான் என்று பிரதமர் மோடி மீண்டும் பேசியுள்ளார். ஆனால், தற்போது ஒரு டாக்டர் ரீதியில் அவர் பேசியிருப்பது தான் இதன்…
டெல்லி: பாஜ எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்டார். எதிரிகள் சொத்து சட்டம் தொடர்பாக…
டெல்லி: மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பதன் காரணமாக மைக்ரோ சாப்வேர் நிறுவனரான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தீவிர தேசிய சுகாதார மிஸனுக்கு மத்திய அரசு…
டெல்லி: தன்னிச்சை அதிகாரத்தை குறைக்கும் வகையில் கள பணியாளர்கள் சம்மன், நோட்டீஸ், சிறப்பு தணிக்கை போன்றவற்றை டிஜிட்டல் ஆவணங்களாக பராமரிக்க வருமான வரித் துறை உத்தரவிட் டுள்ளது.…