தேசியக் கொடியை அவமதித்த ஓப்போ மொபைல் நிறுவன அதிகாரிமீது வழக்கு பதிவு!
நொய்டா, டில்லி அருகே உள்ள தொழிற்நகரமான நொய்டாவில் இந்திய கொடியை அவமதித்த சீன அதிகாரிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த ஓப்போ நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரித்து…
நொய்டா, டில்லி அருகே உள்ள தொழிற்நகரமான நொய்டாவில் இந்திய கொடியை அவமதித்த சீன அதிகாரிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த ஓப்போ நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரித்து…
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் 11 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பின் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் வன்முறை காரணமாக 3 பேர் பலியாகினர். ஜம்மு…
திருப்பதி, உலகின் பிரசித்தி பெற்ற கோயிலும், இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஸ்ரீவெங்கடேச பெருமாளை உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் தினசரி வந்து…
டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் டீசல் மீதான மத்திய கலால் வரி 380 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு 120 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2013-14 மற்றும் 2015-16ம் இடையிலான…
டெல்லி: கருப்பு பணம் இல்லாத தலைமுறையை உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை படிப்படியாக புழக்கத்தில் இருந்து விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை…
டெல்லி: 2019ம் ஆண்டில் 17 ஆயிரம் ஊழியர்களை கணக்கு முடித்து வீட்டுக்கு அனுப்ப எஸ்.பி.ஐ முடிவு செய்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ) கணக்குகளின் குறைந்தபட்சம்…
டெல்லி: குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழும் மனைவி ஒட்டுண்ணியாக வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு கணவரின் வருமானத்தில் வாழக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் செயல்படும் ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனங்கள், பெண்களுக்கு இரவுநேர பணி அளிக்க வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு சட்டசபை குழு…
டெல்லி: அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மிசோராம், மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்க மாட்டோம் என…
டில்லி, கடந்த 15 நாட்களாக டில்லிஜந்தர் மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்,…