Category: இந்தியா

நீதிமன்றங்களில் கண்காணிப்புக் கேமரா அவசியம் – உச்ச நீதிமன்றம் திடீர் உத்தரவு

டில்லி: ஒவ்வொரு மாநிலத்திலும், இரண்டு மாவட்டங்களில் உள்ள நீதிமன்ற அறைகளில், சிசிடி கேமரா எனப்படும் கண்காணிப்பு கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் அந்த கேமராக்கள்…

இறங்குமுகத்தில் ‘ஜியோ’: சலுகைகள் அறிவிக்கப்படுமா….?

ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர் இந்த மாதம் 31ந்தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக ரூ.99 கொடுத்து பிரைம் மெம்பர்சிப் பதிய வேண்டும் என ஜியோ அறிவித்திருந்தது.…

போலீசாரின் தவறே காரணம்: பழைய பணத்தை மாற்றித்தரக்கோரி நீதிமன்றத்தில் சுவாரஸ்ய வழக்கு

மும்பை, பணமதிப்பு நீக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை மாற்றித்தர ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடக்கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி மேற்கொண்ட…

வருமானத்திற்காக பொதுமக்கள் உயிரை பணயம் வைக்க முடியுமா? உச்சநீதி மன்றம் கேள்வி

டில்லி, நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின்போது,…

நொய்டாவில் ஆப்பிரிக்க மாணவர்கள்மீது தொடர் தாக்குதல்! பரபரப்பு

நொய்டா. உத்தர பிரதேச மாநிலத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நொய்டா தொழிற் நகரம். இது டில்லிக்கு 20 கிலோ மீட்டர் (12 மைல்) தென்கிழக்கில்…

சிறைப்பறவையான தோழரின் தங்கை திருமணத்தை சொந்தசெலவில் நடத்திய நண்பர்கள்

டில்லி, போராட்டத்தால் சிறைபட்டிருக்கும் சகதோழரின் சகோதரி திருமணத்தை தொழிற்சாலை நண்பர்கள் சொந்தசெலவில் கோலாகலமாக நடத்திக்காட்டி மனம் நெகிழவைத்தனர். டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மாருதி கார் நிறுவனத்தின்…

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

டில்லி, டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி…

சட்டமன்ற கட்சி தலைவராக  அகிலேஷ் தேர்வு: அதிருப்தியில் தலைவர்கள்   

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் இந்த கூட்டத்தில்…

மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி!: வைகோ கண்டனம்

சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துக்களை எழுதி வருவதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்தி…

வந்தது புதுக்கட்டுப்பாடு: இனி அவசரத்துக்கு தங்கம் விற்க முடியாது!

கொல்கொத்தா: வரும் ஏப்ரல் 1ம் தேதிமுதல், தங்கம் விற்பதில் புது கட்டுப்பாடு அமலாகிறது. இதன்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டுமே ரொக்கமாக…