Category: இந்தியா

டில்லியில் சீமான்: போராடும் விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு!

டில்லி, கடந்த 17 நாட்களாக தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். விவசாய…

பிஎஸ்3 வாகனங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை- ரூ14 ஆயிரம் கோடி நிறுவனங்களுக்கு இழப்பு

டில்லி: சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் பி.எஸ்.3 ரக இன்ஜின் பொருத்திய வாகன விற்பனைக்கு ஏப்ரல் 1 முதல் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் இந்த வாகன…

தாகத்தில் தவித்த பாம்பு, பாட்டில் தண்ணீர் குடிக்கும் காட்சி (வீடியோ)

கைகா: தண்ணீர் கிடைக்காமல் தவித்த நாகத்திற்கு தண்ணீர் கொடுத்து உதவினர் வனத்துறை அதிகாரிகள். நாடு முழுவதும் மழை இல்லாமல் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இதன் காரணமாக மக்கள் மட்டுமில்லாமல்…

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

டில்லி, டில்லியில் அடுத்துவரும் நான்கு நாட்களில் கடும் வெப்பநிலை நிலவும் என அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டில்லி, உத்தரபிரதேசத்தில் சில இடங்கள், பஞ்சாப், ஹரியானா,மற்றும்…

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க ஸ்டாலின் நாளை டில்லி பயணம்!

சென்னை, தலைநகர் டில்லியில் கடந்த 17 நாட்களாக அரை நிர்வாணமாக போராடி வரும் தமிழக விவசாயி களை சந்திக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை டில்லி செல்ல…

லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது! விலைவாசி உயரும் அபாயம்…

சென்னை: இன்று முதல் தமிழகம் உள்பட 6 மாநில லாரி ஸ்டிரைக் தொடங்கியது. இதன் காரணமாக காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…

தோனியின் ஆதார் தகவல்கள் வெளியீடு: மத்திய அமைச்சருடன் சாக்ஷி காரசாரமான டுவிட்!

டில்லி, கிரிக்கெட் வீரர் டோனியின் ஆதார் தகவல்கள் வெளியானது குறித்து, அவரது மனைவி சாக்ஷி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாரத்துடன் டுவிட்டரில் காரசாரமாக விவாதம் நடத்தினார். அதைத்தொடர்ந்து,…

அரசு உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை! ரவிசங்கர் பிரசாத்

டில்லி, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற பெற ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின்…

ஜி.எஸ்.டி. துணை மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறியது!

டில்லி: நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி…

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

டில்லி, டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி…