Category: இந்தியா

நேபாளத்துக்கு 1.3 மில்லியன் டன் பெட்ரோலியம் ஏற்றுமதி: இந்தியா ஒப்பந்தம்  

டெல்லி, இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு ஆண்டுதோறும் 1.3 மில்லியன் டன் பெட்ரோலிய உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 1974 ம் ஆண்டுமுதல் இந்த ஒப்பந்தம்…

உ.பியைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும் இறைச்சிக் கூடங்களுக்குத் தடை !  

லக்னோ, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் அனுமதியில்லாமல் நடத்தப்படும் பசுவதைக்கூடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, கடந்த ஒருவார காலமாக ஆடு கோழி…

பாஜக ஆட்சி இழக்க கிறிஸ்தவ மதபோதகர் பிரார்த்தனை (!):

பாஜக ஆட்சி இழக்க கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் பிரார்த்தனை செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சசீந்திரன் மீது கூறப்பட்ட பாலியல் புகார் குறித்து நீதி விசாரணை! பிரனாயி விஜயன்

திருவனந்தபுரம், பாலியல் புகார் காரணமாக பதவி விலகிய சுசீந்திரன் மீது கூறப்பட்ட புகார் குறித்து நீதி விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரள போக்குவரத்து…

நடிகர்கள், இறந்தவர்கள் பெயரில் பல ஆயிரம் போலி ரேசன்கார்டுகள்- அரசியல்வாதிகள் உடந்தை

லக்னோ, உத்திரப்பிரதேசத்தில் இறந்தவர்கள் பெயரிலும், சினிமா நட்சத்திரங்கள் பெயரிலும் போலி ரேஷன் கார்டுகள் தயாரித்து பலகோடி ரூபாய் சம்பாதித்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். தொகுதி எம்…

உள்கட்சி தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கண்டனம்!

டில்லி, எந்த கட்சிக்கும் தேர்தல் நடத்த கால அவகாசம் நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சிங்வி…

வெளிநாட்டு மருத்துவப் படிப்பு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்விகள்

சென்னை: குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள், அதிக பணம் செலவழித்து வெளிநாடுகளில் எப்படி மருத்துவப் படிப்பில் சேரமுடிகிறது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்…

போராடும் தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும்!: வைகோ வலியுறுத்தல்

சென்னை: டில்லியில் போராடி வரும் தமிழக விசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது…

லைக்கா நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தற்போது ரஜினி நடிக்கும் 2.0 படத்தைத் தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்தின் சென்னை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி தற்போது நடித்துவரும் 2.0…

“குடியரசுத் தலைவராக ஆர் எஸ் எஸ் தலைவர்..மகிழ்ச்சிதான்…ஆனால்…!” என்கிறது சிவசேனா

மும்பை, குடியரசுத்தலைவர் பதவிக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன்பாகவத்தை தேர்ந்தெடுப்பது தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிவதால்…