Category: இந்தியா

சிறப்புக்கட்டுரை: வக்கிரத்தின் வெளிப்பாடு!

பிரபலமானவர்களை.. அவர்களின் நடவடிக்கைளில் எவற்றை.. நமது சமுதாயம் பார்க்கிறது என்பது குறித்து எழுதுகிறார் சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன். சமீபத்தில் தூத்துக்குடி MP சசிகலா புஷ்பா அவர்கள்…

மலிவுவிலையில் பிராட்பேண்ட் – ஆந்திர அரசு அதிரடி.

மதுவிலக்கை அமல்படுத்தி , மலிவுவிலை பிராட்பேண்ட் சேவையைத் துவங்குமா தமிழக அரசு ? ஆந்திர மாநிலம் முழுவதும் மலிவான விலையில் பிராட்பேண்ட் வழங்கும் முனைப்பில், ஆந்திர முதல்வர்…

மொட்டை, செருப்பு மாலை, கழுதை ஊர்வலம்- உ.பி.யில் தலித் சிறுவனுக்கு நேர்ந்த அவலம்

உத்திரப்பிரதேச மாநிலம், சாஃபிபூர் வட்டம், டப்பவுளி கிராமத்தில் உள்ள ஒரு செங்கல்சூலையின் உரிமையாளரும் இரண்டு ஊழியர்களும் கடந்த திங்கட்கிழமையன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு பதின்ம வயதுச்…

கொலை செய்யப்பட்டாரா கலாபவன் மணி?

கொச்சி: நடிகர் கலாபவன் மணி கொலை செய்யப்பட்டிருக்கிலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது உடலில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேரள காவல்துறை விசாரணையை…

மூன்று லட்சமாகும் ஐ ஐ டி கல்விக் கட்டணம் :ஏழைக்கு எட்டாக்கனியாகும் கல்வி !!

இந்தியத் தொழிற்னுட்பக் கழக கல்விக் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தவும், புதிய நுழைவுத்தேர்வு முறையை 2017ம் ஆண்டு முதல் அமல்படுத்தவும் கோரும் திட்டவரைவினை ஐ ஐ டி…

5275 நிறுவனங்கள் கட்டாமல் வைத்துள்ள மொத்த கடன் பாக்கி!

விஜய் மல்லையா வங்கிகளுக்குக் கட்டாமல் விட்டுச் சென்ற கடன் பாக்கி ரூ. 7,000 கோடி, அவரைப் போலவே 5,275 நிறுவனங்கள் வேண்டுமென்றே கடன் தொகையைக் கட்டாமல் தவறிவருகிறார்கள்…

சொந்தத்தீவு: மலைக்க வைக்கும் மல்லையா!

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் இருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அவர் கடன் வாங்கும் போது பிணையாக வைத்த சொத்துக்களை…

இன்று: மார்ச் 18

ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் பிறந்தநாள் ஐக்கிய அமெரிக்காவின் 22வது மற்றும் 24வது குடியரசுத் தலைவரான ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் 187ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். 1889இல்…

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? தமிழினி கருத்து சரியா? : ஈழ ஊடகவியலாளர் என். ஜீவேந்திரன்

விடுதலைப்புலிகள் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் கூர்வாளின் நிழலில்…” என்று தன் வரலாற்று நூல் உலகத் தமிழரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.…

ஜன நாயகத்தைக் காக்க மதச்சார்பின்மையைப் பேண வேண்டும் – மேலவையிலிருந்து விடைப்பெற்றார் ஜாவித் அக்தர்.

காங்கிரஸ் ஆட்சியின்போது மேலவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் திரையுலகப் பிரபலமும் சினிமா பாடலாசிரியருமான ஜாவித் அக்தர். ஜாவித் அக்தர் ராஜ்ய சபை உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் தம்முடைய…