Category: இந்தியா

முத்தலாக்: கோர்ட்டு ரத்து செய்தால், தனிச்சட்டம்! மத்தியஅரசு

டில்லி. இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டத்தை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அரசு கூறி உள்ளது. முத்தலாக் சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தால், மத்திய…

இரட்டைஇலை லஞ்சம்: டி.டி.வி.தினகரனின் காவல் மேலும் 15நாள் நீடிப்பு!

டில்லி, இரட்டைஇலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி டில்லி திகார் சிறையில் இருக்கும் டிடிவி தினகரனின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்…

விடுதலை போராட்ட வீரர் சுகதேவ் பிறந்த தினம் இன்று!

இந்திய விடுதலைக்காக வீரமரணம் அடைந்து, இன்றும் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழும் சுகதேவ் 1907ஆம் ஆண்டு மே 15ம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார்.…

ஆறுதல் கூற சென்ற ‘யோகி’க்கு ஆடம்பர ஏற்பாடுகள்!

டெல்லி, காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல சென்ற உ.பி. முதல்வரின் ஆடம்பர நடவடிக்கைகள் பொதுமக்களின் வெறுப்புக்கு காரணமாகி உள்ளது.…

தொழிலாளர் நலனுக்காக பிடித்தம் செய்த ரூ 20 ஆயிரம் கோடி எங்கே? : மத்தி – உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி: தொழிலாளர் நலனுக்காக என்று ஒதுக்கப்பட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே போனது என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. “ரியல் எஸ்டேட் நிறுவனங்களில்…

‘‘ஐதராபாத் ஒரு மினி பாகிஸ்தான்’’!! வில்லங்கமாக பேசிய பாஜ எம்எல்ஏ மீது வழக்கு

ஐதராபாத்: பழைய ஐதராபாத் நகரத்தை மினி பாகிஸ்தான் என்று வர்ணித்த பாஜ எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் கோஷ்மகால் தொகுதி பாஜ…

காஷ்மீர் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீர் என்கவுன்டரில் 2 லஷ்கர்- இ -தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். காஷ்மிர் மாநிலம் குப்வாரா மாவட்டம் பாகத்பூரா பகுதியில் பயங்கரவாதிகள்…

கெஜ்ரிவால் கருப்பு பணம் மாற்றினார்!! மாஜி ஆம்ஆத்மி அமைச்சர் குற்றச்சாட்டு

டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கருப்பு பணம் மாற்றி மோசடியில் ஈடுபட்டதாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டெல்லியில்…

உ.பி.யில் மதம் மாறும் தலித்கள்!! இந்து கடவுள் சிலை ஆற்றில் கரைப்பு

லக்னோ: உ.பி. மாநிலத்தில் உள்ள 50 தலித்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களது சமுதாயத்தில் அதிகரித்துள்ள அடாவடித்தனம் காரணமாக இத்தகைய முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.…

இன்றும் அனைவராலும் ஏற்கப்படும் பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே!! ஜனாதிபதி புகழாரம்

டெல்லி: 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரதமராக இந்திராகாந்தி விளங்குகிறார் என்று ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தெரிவித்தார். ‘‘இந்தியாவின் இந்திரா’’ என்ற…