Category: இந்தியா

சம்பல் பள்ளத்தாக்குகளை காக்க நாங்க ரெடி! பொறுப்பு தர நீங்க ரெடியா?- முன்னாள் கொள்ளையர் அரசிடம் கோரிக்கை

ஒருக்காலத்தில் சம்பல் பள்ளத்தாக்குகளை ஆட்டிப்படைத்த கொள்ளையர்களான சீமா பரிகர், பல்வந்த் சிங் தோமர், ரேணு யாதவ், பஞ்சம் சிங், முன்னா சிங் மிர்தா, கப்பார் சிங், மற்றும்…

கேரள சட்டமன்றத் தேர்தல் : பாஜக – பாரத் தர்ம ஜனசேனா கட்சி தொகுதி உடன்பாடு

திருவனந்தபுரம்‍ ‍ மே 16 இல் நடைபெற உள்ள கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் புதிய கட்சியான பாரத் தர்ம ஜனசேனாவும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. 140…

344 மருந்துகள் தடை : நிரிழிவு நோயாளிகளை பெரிதும் பாதிக்கும்

பல மருந்துகளை உட்கொள்வதைவிட ஒரு கூட்டு மருந்து எடுத்துக் கொள்வது ஒரு நோயாளிக்கு வசதியை ஏற்படுத்துகிறது. கடந்த மார்ச் 12ம் தேதி, கொரெக்ஸ் உள்ளிட்ட 344 மருந்துகளின்…

ஒடிசா மனித உரிமை ஆர்வலர்  தேபரஞ்சன் சாரங்கி கைது

ஒடிசாவின் மனித உரிமை ஆர்வலரும் சுரங்க எதிர்ப்புப் போராளியும்- ஆவணப்படத்தயாரிப்பாளருமான தேபரஞ்சன் சாரங்கியின் திடீர் கைதுக்கு பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி…

மதுரை: மற்றும் 8 தமிழக  ரயில் நிலையங்கள், இந்திய ரயில்வேயின் சுத்தமான ரயில் நிலையங்கள்!

மதுரை ரயில்வே நிலையம், இந்திய அளவில் A1 பட்டியல் நிலையங்களில், முதல் 10 சுத்தமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கோவில்பட்டி, விருதுநகர், ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம்,…

908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலி!

இந்தியா முழுவதும் 908 ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்குமான அனுமதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிடங்கள்…

குர்காவுனில் ஓட்டுனரில்லா மகிழுந்து சேவை- திட்டம் துவக்கம்

ஹரித்வார் சண்டிதேவி கோவில், பழனி முருகன் கோவில் போன்ற புண்ணியத் தலங்களில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து விரைவாக மலைக்கோவிலிலுக்கு செல்ல ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மூலம்…

குட்டிக்கதை.:  சுமைதாங்கி மரம்

ஒரு ஊரில் ஒரு தச்சர் . காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய…

தேசிய கீதம் பாட அமிதாப் கட்டணம் வாங்கவில்லை: கங்குலி விளக்கம்

டி20 உலகக்கோப்பை 2016 போட்டியில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மார்ச் 19, சனிகிழமையன்று நடைப்பெற்றது. இந்தப்போட்டியின் துவக்கத்தில் மேற்குவங்க முதலமைச்சர் கலந்துக் கொண்டு கவாஸ்கர்,…

கொரெக்ஸ் இருமல் சாறு உட்பட 344 மருந்துகளுக்குத் தடை

ஒன்றுக்கு மேற்பட்ட வினையாற்றக்கூடிய மருந்துகளை இணைத்து உட்கொள்வதை நிலையான மருந்துக் கலவை( நி.ம.க) என்றழைக்கின்றனர். மத்தியச் சுகாதாரத்துறை 344 நி.ம.க மருந்துகளை அபாயகரமான கலவை எனக்கூறி தடை…