Category: இந்தியா

டார்ஜிலிங் வன்முறை: வெளிநாட்டு சதி! மம்தா குற்றச்சாட்டு

டார்ஜிலிங், சுற்றுலா பிரதேசமான டார்ஜிலிங்கில் நடைபெற்று வரும் தனி மாநில போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறையில் போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு 3 பேர் பலியாகினர். இதுகுறித்து மேற்கு வங்க…

இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் கிடையாது: அமித்ஷா

மும்பை: இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை…

அதிகாலை ஒலிபெருக்கியில் நோன்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு!! உ.பி.யில் இந்துக்களுடன் முஸ்லிம் கைகோர்ப்பு

பிரேலி: தற்போது முஸ்லிம் சமுதாய மக்களால் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாலையில் நோன்பு தொடங்கும். இதற்காக முஸ்லிம் மக்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி வி…

டார்ஜிலிங்: வலுக்கும் போராட்டம்.. தொடரும் வன்முறை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைப்பெற்ற கூர்காலாந்து போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஒரு போலீசார் பலியானார். பலர் படுகாயமடைந்தனர். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் அதிகளவிளான கூர்க்கா…

பெண்களை அசிங்கமாக போட்டோ எடுத்த நகராட்சி!! தடுத்த கம்யூ., நிர்வாகி அடித்து கொலை

ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் நகராட்சி கமிஷனர் அசோக் ஜெயின் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கமல் ஹரிஜன், ரித்திஷ் ஹரிஜன், மனிஷ் ஹரிஜன் உள்ளிட்ட சிலர் பகவாசா…

சாமியாரின் ஆண் உறுப்பை நான் அறுக்கவில்லை: கேரள மாணவி அந்தர் பல்டி

கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சாமியாரின் ஆண் உறுப்பை தான் அறுக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட இளம்பெண் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சுவாமி கணேசானந்தா…

அரசு அதிகாரிகள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல! உச்சநீதிமன்றம் கண்டிப்பு

டில்லி, சிஆர்பிஎப் காவலரை பணி நீக்கம் செய்த உயரதிகாரி குறித்த மேல்விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் அரசுத்துறை அதிகாரிகள் என்பவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல…

400 ஆண்டு கால சாபம் முடிவுக்கு வந்தது: மைசூர் மகாராணி “அம்மா” ஆகிறார்!

மைசூர் ராணி திரிஷிகா கர்ப்பம் அடைந்துள்ளார் என்ற செய்தி, அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிரது. “இதன் மூலம் 400 ஆண்டு கால சாபம் முடிவுக்கு…

சாப்பாட்டு பந்தியில் மாட்டு இறைச்சி இல்லை!! உ.பி.யில் திருமணம் நிறுத்தம்!!

லக்னோ: மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தற்போது அரசியல்வாதிகள், கட்சி தலைவர்கள் மத்தியில் மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. பல இடங்களில்…

கேரளாவில் முதல் மெட்ரோ ரயில் சேவை: மோடி தொடங்கினார்!

கொச்சி, கேரளாவில் முதல் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அவருடன் கேரள முதல்வர் பிரனாயி விஜயன், மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு உள்பட…