காஷ்மீர்: 6 போலீசார் முகம் சிதைத்து கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு போலீசார் மரணம் அடைந்தனர். அவர்களது முகங்களை, துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் சிதைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு போலீசார் மரணம் அடைந்தனர். அவர்களது முகங்களை, துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் சிதைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா…
கொல்கத்தா: நான்கே வயதில் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறது திருத்தணியைச் சேர்ந்த தமிழ்க் குழந்தை. தமிழகத்தின் திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் , தென்னரசு…
வங்கிக் கணக்கு தொடங்க, ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டால், ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பலவித…
டில்லி, மத்தியஅரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், சட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய தயாராக உள்ளது மத்திய…
டில்லி, தலைநகர் டில்லியில் விவசாயிகள் பிரச்சினைகளை வலியுறுத்தி முண்டும் ஜூலை முதல் வாரம் போராட்டம் தொடங்குவோம் என்று தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்து உள்ளார்.…
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் போலீஸ் படையை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி பெரோஸ் உள்பட 6…
பாட்னா: இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை தாஜ்மகால் பிரதிபலிக்கவில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முதலாக பீகார் மாநிலம் தர்பகங்கா நகருக்கு…
சென்னை தென் இந்தியாவில் பாப்புலர் ஆக விளங்கும் செய்திச் சேனல்கள் எவை என்பதைப் பற்றி BARC நிறுவனம் தனது சர்வே முடிவுகளை வெளியுட்டுள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்…
டில்லி, வங்கிகளில் புதிய கணக்கு தொடங்குபவர்கள் ஆதார் எண் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் சேவைகளை பெற…
டில்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வுகளை நடத்தும் வகையில் புதிய அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாடு துறை அனுமதி அளித்து…