Category: இந்தியா

மும்பை குண்டுவெடிப்பு: அபுசலிம் உள்பட 6 பேர் குற்றவாளிகள்!

மும்பை, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீம் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என்று மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 24 ஆண்டுகளுக்கு…

ஜனாதிபதியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் திடீர் சந்திப்பு!

டில்லி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத் இன்று மதியம் சந்தித்து பேசினார். இது டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி…

ஆணுக்கு கர்ப்பப்பை : உதயப்பூரில் அதிசயம்

உதயப்பூர் இருபத்து இரண்டு வயதான ஒரு வாலிபரின் உடலிலிருந்து கர்ப்பப்பை, கருக்குழாய், மற்றும் கரு முட்டைகள் அறுவைச்சிகிச்சை செய்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. உதயப்பூரை சேர்ந்த 22…

மீண்டும் இந்திய ரெயில்வே கேண்டீன் அதிகவிலை அட்டூழியம்  

பரேலி பரேலியை சேர்ந்த ஒருவர் ரெயில் பயணத்தில் அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிந்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது பரேலியை சேர்ந்தவர் நீலப்…

டில்லி துணை முதல்வர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு

டில்லி, டில்லி துணைமுதல்வர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது. தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக கெஜ்ரிவாலும், துணைமுதல்வராக மணிஷ் சிசோடியாயவும்…

பரோலில் வந்து பாகுபலி2 பார்த்த சாமியாரிணி மாயம்

அகமதாபாத் மருத்துவ பரிசோதனைக்கு பரோலில் வந்த, வடக்கு குஜராத் பகுதியை சேர்ந்த சாத்வி ஜெயஸ்ரீ கிரி, என்பவர், பாகுபலி 2 படம் பார்த்துக் கொண்டிருந்த போது காவலுக்கு…

ஜனாதிபதி தேர்தல்: சோனியாவுடன் பா.ஜ.க குழு சந்திப்பு

டில்லி, ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் ஆளும் பாரதியஜனதா அரசும், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினரும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,…

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

மும்பை, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 1993 ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுத்து…

அலையில் அடி வாங்கியும் நிலைகுலையாத செய்தியாளர்

ஆலப்புழை: அலைகளின் சீற்றம் பற்றி கடலோரமாக நின்று செய்தி அளித்துக்கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளரை வேகமாக வந்த அலை ஒன்று பின்னந்தலையில் அடிக்க… அதிர்ச்சி அடைந்தாலும் நிலைகுலையாமல் செய்தியை…

கால்நடை தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர்

பாட்னா, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பீகார் முதல்வராக லாலு…