Category: இந்தியா

தெலுங்குதேச எம்.பி. விமானத்தில் பறக்க விமான நிறுவனங்கள் தடை!

விசாகப்பட்டினம் : விமான நிலைய அலுவலகத்தில் தகராறு செய்ததாக தெலுங்குதேச கட்சி எம்.பி.க்கு விமான நிறுவனங்கள், விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி…

மாட்டிறைச்சி சாப்பிட்டால் தூக்கிலிடுங்கள்: சாத்வி சர்ச்சை பேச்சு

பனாஜி: ”மாட்டிறைச்சி சாப்பிடுவதை, கவுரவ சின்னமாக கருதுபவர்களை, பொது மக்கள் முன்னிலையில் துாக்கிலிட்டு கொல்ல வேண்டும்,” என்று, சாத்வி சரஸ்வதி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில், தலைநகர்…

ஜி.எஸ்.டி அமல்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டும்!! விமான போக்குவரத்து துறை வலியுறுத்தல்

டெல்லி: ஜி.எஸ்.டி அமல்படுத்துவதை ஜூலை 1ம் தேதியில் இருந்து செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகம்…

உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்க கேரளா அரசு முடிவு

திருவனந்தபுரம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா மாநில மருத்துவ பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. வறுமை…

நாட்டின் வேலைவாய்ப்பு சூழ்நிலையை ஆய்வு செய்ய மோடி முடிவு

டெல்லி: நாட்டின் வேலைவாய்ப்பு சூழ்நிலையை வரும் 18ம் தேதி பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்கிறார். modi கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலை வாய்ப்பை…

பெங்களூருவில் முதியவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள்!! சர்வேயில் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் முதியவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஹெல்பேஜ் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு…

இலங்கை: வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை நீக்க முயற்சி

யாழ்ப்பாணம் இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரை நீக்க அவர் சார்ந்த தமிழரசு கட்சியிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட மாகாண அமைச்சரவையில் உள்ள நால்வர் மீது…

காமசூத்ரா புத்தகம் விற்காதே : பஜ்ரங்க் சேனா

சத்தார்பூர் கஜுராகோ கோயிலின் உள்ளே காமசூத்ரா புத்தகம் விற்கப்படுவதாகவும், அதை தடை செய்ய வேண்டும் எனவும் பஜ்ரங்க் சேனா சத்தார்பூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. மத்திய பிரதேச…

இ.பி.: பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து! 10 பக்தர்கள் பலி

தர்மசாலா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் பக்தர்களுடன் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த பக்தர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் பஞ்சாப்…

திருமணத்தை நிறுத்திய குட்கா

முரார்படி, உத்தரப்பிரதேசம். மணமகன் மணமேடையில் குட்கா மெல்லுவதைக் கண்ட மணமகள் அவரை மணமுடிக்க மாட்டேன் எனச் சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டார். வட இந்தியாவில் இளைஞர்களிடையே குட்கா…