Category: இந்தியா

சி.பி.எஸ்.இ + 2 தேர்வு மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள்!!

சி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள் நடந்துள்ளது மாணவர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள்…

இந்தியா-பாக்  இறுதிப்போட்டி:  ரூ.2000 கோடிக்கு சூதாட்டம்!

லண்டன்: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின் போது ரூ. 2000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.…

இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன்: இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் மோதுகிறார்

இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன் போட்டி, அந்நாட்டின் தலைநகரான ஜகார்த்தா நகரில் நடைபெற்ரு வருகிறது. இதில் நடந்த காலிறுதிப் போட்டியில் சூ வே வாங்-கைச் சந்தித்த இந்திய வீரர்…

குடியரசுத் தலைவர் தேர்தல் : பா ஜ முடிவுக்கு ஆர். எஸ். எஸ். ஒப்புதல்

டில்லி ஆர். எஸ், எஸ். பொறுத்தவரை குடியரசுத்தலைவர் வேட்பாளராக ப ஜ க யாரை தேர்ந்தெடுத்தாலும் ஆட்சேபம் இல்லை என அதன் தலைமை தெரிவித்துள்ளது. தற்போதைய குடியரசுத்தலைவர்…

போட்டி வேறு நட்பு வேறு : நிரூபித்த டோனி

லண்டன் இந்தியா – பாகிஸ்தான் .இடையே இன்று கிரிக்கெட் இறுதிப் போட்டி நடக்கும் தறுவாயில் டோனி தனது டிவிட்டர் பக்கத்தில் பாக் வீரரின் குழந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட…

தீபாவளிப் பண்டிகை: ரெயில்வே முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை, தீபாவளி பண்டிகைக்கு, ரெயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர்களுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 18ந்…

லஞ்சப் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி! எங்கே தெரியுமா?

சித்தூர், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஒருவர். இந்த அதிரடியான அறிவிப்பு…

இன்று நடக்கிறது சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு!

டில்லி, நாடு முழுவதும் இன்று யுபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. இன்றைய தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தேர்வு எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,…

41 நிமிடத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை: முன்னாள் மத்திய அமைச்சர் பகீர் தகவல்

ஜெய்ப்பூர், நாட்டில் 41 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி வீதம் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.…

நகையை ஏலம் விட்டு விவசாயிகள் நிதி அளித்த முன்னாள் எம், எல். ஏ.

சங்காரெட்டி, ஆந்திரா. தனக்கு பரிசாக கிடைத்த தங்க பிரேஸ்லெட்டை ஏலத்தில் விற்று தெலுங்கானா விவசாயிகளுக்கு ரூ. 20 லட்சம் நிதியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.…