Category: இந்தியா

ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் : மோடி

டில்லி பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜிவ் காந்திக்கு ட்விட்டர் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜிவ் காந்தி இன்று தனது…

பீகாரில் பயங்கரம்: 10வது வகுப்பு மாணவி ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்காரம்!

பாட்னா, பீகாரில் ஓடும் ரயிலில்10வது வகுப்பு படிக்கும் சிறுமி 6 பேர் கொண்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான…

ராஜ்நாத் சிங்க் காலில் எலும்பு முறிவு

டில்லி நடைப்பயிற்சி செய்யும் போது அமைச்சர் ராஜ்நாத் சிங்க் கால் வழுக்கியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவது வழக்கம்.…

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா 137 வது இடம்

உலக அளவில் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 137 வது இடத்துக்கு சென்றுள்ளது. இலங்கை 80வது இடதுக்கு முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும அமைதிக்கான…

பிரபலமாகி வரும் வாடகை தாய் மோசடி: ஐதராபாத்தில் 46 பேர் மீட்பு!

ஐதராபாத், நாட்டில் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று, மோசடி அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் வாடகை தாய்மார்கள் மூலம் குழந்தைபெற்று மோசடியில் ஈடுபட்ட…

ராஜ்நாத் சிங்குக்கு எலும்பு முறிவு

டெல்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் தினமும் காலை நடைபயிற்சி மேற்கொள்வார். இந்த வகையில் இன்று…

ஐதராபாத்: அடைத்து வைக்கப்பட்டிருந்த 46 வாடகை தாய்கள் மீட்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் சட்டவிரோதமாக மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 46 வாடகை தாய்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது சாய் கிரன் செயற்கை கருவூட்டல் தனியார்…

அன்று ஒற்றை அறையில் : இன்று ஒன்றாம் இடத்தில் – அம்பானியின் வளர்ச்சி

மும்பை. இன்று இந்தியாவின் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கும் அனில் அம்பானி, அன்று சிறு வயதில் ஒற்றை ரூம் வீட்டில் குடி இருந்திருக்கின்றனர். சமீபத்தில் தனது 57…

கண்ணீரை வரவழைக்கும் கடைசி முகநூல் பதிவு

தோக்ரிபுரா, ஜம்மு காஷ்மீர் லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளால் கொல்லப் பட்ட ஃபெரோஸ் அகமது தோர் தனது கடைசி முகநூல் பதிவில், தனது இறுதிச்சடங்கைப் பற்றி எழுதியுள்ள…

மாணவிகளை நிர்வாணமாக்கி விரட்டிய ஆசிரியை

பாட்னா பீகாரில் ஒரு தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவிகள் இருவரின் சீருடையை அவிழ்த்து அரை நிர்வாணமாக தெருவில் துரத்திய அவலம் நடந்துள்ளது., பீகாரின் தலைநகரான பாட்னா…