குடியரசுத்தலைவர் பாஜக வேட்பாளர் கோவிந்த்… பயோடேட்டா
டில்லி பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ராம்நாத் கோவிந்த். இவர் பீகாரின் கவர்னரும் ஆவார். அவரைப் பற்றிய விவரங்கள் இதோ ராம்நாத் கோவிந்த் உத்திரப் பிரதேச…
டில்லி பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ராம்நாத் கோவிந்த். இவர் பீகாரின் கவர்னரும் ஆவார். அவரைப் பற்றிய விவரங்கள் இதோ ராம்நாத் கோவிந்த் உத்திரப் பிரதேச…
அலகாபாத் முன்னாள் உ. பி. அமைச்சர் காயத்ரி பிரசாத் கற்பழிப்பு வழக்கில் ஜாமீன் பெற ரூ 10 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காயத்ரி பிரசாத்…
டில்லி குடியரசுத்தலைவர் வேட்பாளர் யார் என்பதை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் என நிதிஷ்குமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி…
டில்லி, பீகார் மாநில ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாரதியஜனதா அறிவித்து உள்ளது. இன்று காலை கூடிய பாஜக ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் நடைபெற்ற…
டில்லி அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே பதிவான நிலப் பத்திரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வங்கி கணக்குகள், ரேஷன் கார்டுகள், எரிவாயு…
தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்தி திரைப்பட இயக்குனர் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக அநீதிகள் அதிகரித்து…
டில்லி சி பி ஐ டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டில் ரெய்டு நடத்தி வருகின்றனர். சத்யேந்தர் மீது பணமோசடி குற்றம் சிபிஐ குழுவினரால் பதியப்பட்டுள்ளது.…
டில்லி டில்லி அரசு மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தை உயிரோடு இருக்கும்போதே இறந்ததாகக் கூறி பார்சல் செய்து கொடுத்துள்ளனர். சாந்திதேவி என்னும் 28 வயதுப் பெண் டில்லியில்…
டில்லி, நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து, அனைத்துவிதமான…
டில்லி, பாரதியஜனதா கட்சியின் ஆட்சிமன்றக் குழு இன்று தலைவர் அமித்ஷா தலைமையில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்…