சாதி ஆணவக்கொலைகலை கட்டுப்படுத்த நீதிபதி கண்ணன் காட்டிய வழி
சாதி ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை 23.02.2015 ஆம் நாள் வழங்கியுள்ளார். ‘மன்மீத்சிங்எதிர் அரியானா…
சாதி ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை 23.02.2015 ஆம் நாள் வழங்கியுள்ளார். ‘மன்மீத்சிங்எதிர் அரியானா…
போதிய மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் இந்தாண்டு 50 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கான அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர்…
டெல்லி- தலைநகர் டெல்லியில் உள்ள ஹோட்டல்களில் இயங்கும் உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகள் இனி 24 மணி நேரமும் விடியவிடியத் திறந்திருக்கும். அதற்கான கலால் துறையின்…
“நாம் தமிழர்” கட்சியின் தேர்தல் வரைவுத்திட்டத்தை இன்று வெளியிடுகிறார், அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த வரைவுத்திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படும் பல விசயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.…
மும்பை இரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த ஒருப் பெண்மணி, அவரது குற்றத்திற்கு அபராதம் செலுத்த மறுத்து, விஜய் மல்லையா பெயரை இழுத்து வாதம் செய்த விசித்திரச்…
இந்தியாவில் ஆன்லைன் சில்லறைச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்க சமீபத்தில் அலிபாபா குழுவின் தலைவர் மைக்கேல் எவன்ஸ் மற்றும் அதன்…
வருகின்ற மார்ச் 30-அன்று நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கோப்பையின் முதல் அரை இறுதி ஆட்டத்திற்கு பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள சர்ச்சைக்குரிய ஆர்.பி. மெஹ்ரா…
இந்தியாவை பெருமிதப்படுத்தும் மற்றொரு “மேக் இன் இந்தியா” தயாரிப்பு வெளிவர ஆயத்தமாக உள்ளது. இந்தியாவின் வெள்ளை யானை எனக் கூறப்படும் டிஆர்டிஒவால் 32 ஆண்டுகளாக 1000 கோடிக்கும்…
“பெண்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் சீக்கியர்கள் அவர்களை வழிபட மாட்டார்கள். எனவே பாரத மாதா கி ஜே எனவும் சொல்லமாட்டோம்” என சிரோன்மனி அகாலிதல் தலைவர் சிம்ரஞ்சித்…
ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து புத்தகங்களை திருடிய வக்கீலை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஹைதராபாத் உயர்ன்ஹீதிமன்றத்திலிருந்து ஏராலமான சட்டப் புத்தகங்கள் திருடி போனது தெரியவந்தது.…