இன்று: மார்ச் 2
ரா. பி. சேதுப்பிள்ளை பிறந்தாள் (1896) தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் என்று பன்முகம் கொண்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை. . இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும்,…
ரா. பி. சேதுப்பிள்ளை பிறந்தாள் (1896) தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர் என்று பன்முகம் கொண்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை. . இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும்,…
டெல்லி: கடந்த 2010ம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (ஏஎம்யு) சார்பில் வளாகம் கடந்த மையங்களை 5 இடங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. முர்ஸிதாபாத், மலப்புரம், கிஷ்ணகன்ஜ்,…
டெல்லி: மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்களை பொது மக்கள் பார்வையில் இருந்து பிரதமர் அலுவலகம் முடக்கியுள்ளது. வெளிப்படையான நிர்வாகம் என்று மத்திய அரசு மார்தட்டிக் கொண்டு வருகிறது.…
அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்தார்கள் என்று திமுகவினர் குற்றம் சாட்டினார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபின், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சொல்லி அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.…
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஸ்மிருதி இரானி ஆற்றிய ஆவேச உரை பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட ஐதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் குறித்து தவறான தகவலை…
டெல்லி: கடந்த 17 ஆண்டுகளில் இந்தியாவில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை 36 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய வம்சாவளியை «ச்ந்த டோரண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் பிரபாத் ஜா என்ற…
டெல்லி: பி.எப்., கணக்கில் இருந்து 40 சதவீதத்துக்கு மேல் பணம் எடுத்தால் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதியகத்தால் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு…
டெல்லி: ‘‘தனது புத்தகத்தில் எழுதியிருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தவறாக குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்’’ என ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர் சர்மிளா போஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து…
டெல்லி: வக்கீல்களுக்கு 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2016&17ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.…
டெல்லி: புதிய பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிப்பால் மொபைல் போன் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை உருவாகிவிட்டது. 2016-17ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று…