Category: இந்தியா

கேரளாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் : பிரணாயி விஜயன்

திருவனந்தபுரம் சமீபத்தில் கேரளாவுக்கு பிரதமர் வந்தபோது அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது என கேரள முதல்வர் பிரணாயி விஜயன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில்…

வரவுக் கணக்கை காட்டாத தொண்டு நிறுவனங்கள் மேல் நடவடிக்கை

டில்லி வரவு-செலவுக் கணக்கை சமர்ப்பிக்காத தொண்டு நிறுவனங்க்ள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து பண உதவி பெரும் தொண்டு நிறுவனங்கள்…

கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள விவசாய கடன் தள்ளுபடி! சித்தராமையா

பெங்களுரு, கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார். கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனில்…

ம.பி.யில் விவசாயிகள் நூதன ‘யோகா’ போராட்டம்!

போபால், மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூன் 1ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் படுத்து…

டிபி நோயாளிகள் நிவாரண நிதி : ஆதார் அவசியம்

டில்லி மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் டிபி நோயாளிகளுக்கான நிவாரண நிதியைப் பெற ஆதார் அட்டை எண் கட்டாயமாக்கப்படுள்ளது டிபி நோயாளிகளுக்கு நிவாரண நிதி மத்திய அரசால்…

ஏர்-இந்தியாவை வாங்க டாடா மும்முரம்

டில்லி டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்க மும்முரம் காட்டி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2007ல் இருந்து நஷ்டம் அடைந்து வருகிறது. நிறுவனத்துக்கு ரூ.…

வங்கிகள், அஞ்சலகங்கள் பழைய நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் மாற்ற கெடு

டில்லி வங்கிகள், அஞ்சலகங்கள் பழைய நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் இன்னும் ஒரு மாதம்வரை மாற்றலாம் என அரசு அறிவித்துள்ளது கடந்த வருடம் டிசமபர் 8 ஆம் தேதி…

யோகா தினமா? அப்படின்னா என்ன? : பாபா ராம்தேவ் பிறந்த ஊர் மக்கள்

சைதாலிப்பூர், அரியானா. உலகமே யோகா தினத்தை விமரிசையாகக் கொண்டாடும் இந்நாளில் யோகா குரு பாபா ராம்தேவ் சொந்த ஊரான அரியானாவிலுள்ள சைதாலிப்பூரில் ஒரு கொண்டாட்டமும் நடைபெறவில்லை. அரியானா…

லடாக்: மைனஸ் 25 டிகிரி குளிரில் யோகா செய்த ராணுவ வீரர்கள்!

லடாக், உலக யோகா தினத்தை முன்னிட்டு, லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 25 டிகிரி குளிரில் ராணுவ வீரர்கள் யோகா செய்தனர். இன்று உலகம்…

ஜனாதிபதி காரை நிறுத்தி…. பாராட்டு மழையில் போலீஸ்காரர்!

பெங்களூரு, பெங்ளூருக்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க ஜனாதிபதி கடந்த 17ந்தேதி வந்திருந்தபோது, அவர் கார் செல்லும் கான்வாயில், ஆம்புலன்சு வந்ததால், ஜனாதிபதி காரை நிறுத்தி…