Category: இந்தியா

“பழத்தை” கூறுபோடும் வேலையில் தி.மு.க.!  கலகலக்கும் தே.மு.தி.க.!

தங்களது கூட்டணிக்கு வராத தே.மு.தி.கவில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் தி.மு.க. இறங்கிவிட்டது. தேமுதிக திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், ஆவடி நகர துணை செயலாளர்…

ஓலா எதிராக 7.4 மில்லியன் டாலர் வழக்கு.

90,000 க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட குற்றம்சாட்டி, உபெர் இந்திய போட்டியாளர்கள் ஓலா மீது டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். தனது வழகில்…

மீனவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவர்? என ஏங்கி நிற்பது காணச் சகிக்காத காட்சிகள்

ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை சிங்களப்படை கைது செய்து சிறையில் அடைப்பதும், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு விடுதலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது.…

மே மாதம் 19ம் தேதி வரை பிரபாகரன் உயிரோடு இருந்தார் : சரத்பொன்சேகா

பிரபாகரன் மகன் இறந்தது எப்படி? யாரால்? என்ற கேள்வி எழுப்பி அதற்கு பதிலளித்துள்ளார் இலங்கை ராணுவத்தின் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா. ’’இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற…

அரவிந்த் கெஜ்ரிவால் – உலக 50 பெரிய தலைவர்கள்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஃபார்ச்சூன் இதழ் உலகின் 50 பெரிய தலைவர்கள் பட்டியலில் உள்ளார். அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் Bezos கடந்த மூன்று…

தி.மு.க. – பா.ம.க. கூட்டணி?

பா.ஜ.கவுடன் வெளிப்படையாகவும், தி.மு.க.வுடன் மறைமுகமாகவும் கூட்டணி பேச்சுவார்த்தை(!) நடத்தி வந்த தே.மு.தி.க., முடிவாக ம.ந.கூவுடன் அணி சேர்ந்துவிட்டது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை, இழப்பதற்கு ஏதுமில்லை என்கிற நிலைதான். ஆகவே…

ஜெட் ஏர்வேஸ் 214 பயணிகள் டெல்லி வந்தார்.

பெல்ஜியத் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ நிலையம் மீது பயங்கரமான பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் இல் பயனித்த 214 பயணிகள் மற்றும்…

ஆசிரியர் எடுத்த மனிதாபிமானப் பாடம்: மாணவி பாடம் கவனிக்க அவர் செய்த உதவி என்ன ?

பழம்பெருமை வாய்ந்த பேலார் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது. அங்கு இம்மாத தொடக்கத்தில் நடந்த ஒரு ருசிகரமான சம்பவம் மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பேலோர் பல்கலைக்கழகத்தில்,…

போர்க்களமான ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகம்: “தாயுள்ளம்” கொண்ட ஸ்மிரிதி இரானி எங்கே?

ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு தூண்டிய ஹைதராபாத் பல்கலைகழக துணைவேந்தர் பாபு ராவ், மாணவர் போராட்டத்தினைத் தொடர்ந்து, அங்கு நிலவிய பதட்டத்தை தணிக்க நீண்ட விடுமுறையில்…

தேர்தல் அதிகாரி கெடுபிடி – கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களுக்கும் தடை

புதுச்சேரி மாநிலத்தில் மே 16-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக பொது மற்றும் தனியார்…