Category: இந்தியா

அர்னாப் மீது சுப. உதயகுமார் புகார்

டில்லி ரிபப்ளிக் டிவியை சேர்ந்த அர்னாப் மேலும், அதன் செய்தியாளர்கள் மேலும் தன்னையும் தன் குடும்பத்தினரையும் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர்கள் கவுன்சிலில் உதயகுமார் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் உதயகுமார்…

ஜி எஸ் டி : வீடுகளின் விலைகள் குறைக்கப்படவேண்டும் : வெங்கையா நாயுடு

டில்லி ஜி எஸ் டி அமுலுக்கு வந்தபின் வீடுகளின் விலைகளை பில்டர்ஸ் குறைக்க வேண்டும் எனவும் அதனை அனைத்து மாநிலங்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு…

மோடிக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து:  கேரள முதல்வர் பினராயி

திருவனந்தபுரம்: கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில், கடந்த…

பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் கவுண்ட்டவுண் துவங்கியது

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள்களைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுண் இன்று காலை துவங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ‘கார்ட்டோசாட் – 2’…

மத்திய அரசு செயலாளர்கள் நியமனம்

டில்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார விவகாரத்தறை செயலாளர்: சுபாஷ் சி கார்க் பெட்ரோலியத்துறை செயலாளர்: ராஜீவ் கபூர் உள்துறை செயலாளர்: ராஜீவ்…

குடியரசு தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு எடப்பாடி ஆதரவு

சென்னை: குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர்…

சிறையில் அடைக்கப்பட்ட கர்ணணுக்கு  நெஞ்சுவலி

கொல்கத்தா: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத…

பஞ்சாப் ‘ஜாலியன் வாலாபாக்’ கிணற்றில் கொள்ளை!

அமிர்தசரஸ்: பஞ்சாபில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் உள்ள கிணற்றில் போடப்பட்டுள்ள பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் சுதந்திர போராட்டத்தின்போது, ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாரும் மறந்திருக்க முடியாது.…

பெங்களூரில் உலகின் முதிய யோகா டீச்சர்களின் அசத்தல் யோகா!

பெங்களூரு, இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஐ.நா.சபை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக…

டிரான்ஸ்போர்ட்டின் மறுமலர்ச்சி: அதிவேக ஹைப்பர்லூப் போக்குவரத்து!

உலகம் முழுவதும் போக்குவரத்தின் வேகத்தை அதிகரிக்க ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை குறித்து பரிசீலித்து வருகிறது. குழாய் வழியே அதிகவேமாக பயணிக்கும் இந்த ரெயில் போக்குவரத்து குறித்து, 2013ம்…