குஜராத் சோகம்: பள்ளி, மருத்துவமனைக்கு 3 கி.மீ. தண்ணீரில் பயணம்
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தின் பழங்குடி கிராமம் ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளியில் படிக்க 3 கி.மீ. தூரம் தண்ணீரில் நடந்து சென்று வரும் தகவல் வெளியாகி உள்ளது.…
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தின் பழங்குடி கிராமம் ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளியில் படிக்க 3 கி.மீ. தூரம் தண்ணீரில் நடந்து சென்று வரும் தகவல் வெளியாகி உள்ளது.…
லக்னோ: ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களின் பணித்திறன் குறைந்திருந்தால் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு அறிவித்துள்ளது. உ.பியில் உள்ள…
அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களின் நிர்வாண வீடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணைய தளத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. .அந்தமான் மற்றும் நிகோபார்…
டில்லி: ‘ஏர் இந்தியா’ வசம் இருந்த, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய ஓவியங்கள் திருடுபோய் உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுத்துறை நிறுவனமான,…
மும்பை அடுத்த மாத இறுதிக்குள் மகாராஷ்டிரா போலிசுக்கு மாட்டு இறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி வழங்கப்படும். மகாராஷ்டிரா மிருகப் பாதுகாப்பு சட்டம் 1976, பசுக்களையும் கன்றுகளையும் கொல்வதற்கு தடை…
லூதியானா ஜி எஸ் டி வரிவிதிப்பு எதிரொலியால் துணிகளில் எம்பிராயட்ரி, சமிக்கி வேலைகள் செய்து அலங்கரிப்போர் 40000 பேர் வேலை இழப்பு வட இந்தியர்களிடையே ஆடையில் சமிக்கி…
டில்லி இந்திய விமானத்துறை ஏர்போர்ட் உபயோகக் கட்டணங்களை குறைத்துள்ளதால் விமானப் பயணக் கட்டணங்கள் குறைந்துள்ளன. இந்திய விமானத்துறை, டில்லை விமான நிலைய உபயோகக் கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.…
இந்தியாவின் ஒரு பகுதியான சிக்கிமை இந்தியாவில் இருந்து பிரிக்க சீனா பகிரங்க சாவால் விடுத்துள்ளது. இந்தியா-பூடான்-சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகள் இணையும் இடத்தில் இந்திய மற்றும்…
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 4 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க அந்நிறுவன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மைரோசாப்ட் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை நீக்க…
குருக்ஷேத்திரா: ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் உள்ள மதானா கிராமத்தில் அரசு முகாமில் இருந்த 25 பசுக்கள் இறந்துள்ளது. தொடர் மழையான் தீவனம் கிடைக்காமல் பசுக்கள் இறந்திருப்பது தெரியவந்துளளது.…