Category: இந்தியா

கேலிக்கூத்தான ஜி.எஸ்.டி அமல்: ப.சிதம்பரம் விமர்சனம்

டில்லி: இந்தியாவில் கேலிக்கூத்தான வகையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். டில்லியில் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,…

வேலைவாய்ப்பு உருவாக்கம் வீழ்ச்சி!! தொழிலாளர் துறை தகவல்

மும்பை: அதிக பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பை அதிகரிக்காது என்ற விவாதம் தற்போது உண்மையாகியுள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்குதல் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தொழிலாளர் நலத்துறையின் புள்ளி விபரங்கள் இருப்பதாக…

புதிய விமான கடத்தல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது

டில்லி: புதிய விமான கடத்தல் தடுப்புச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய விமான கடத்தல் தடுப்புச்சட்டம் நாடு முழுவதும் ஜூலை…

குஜராத் தேர்தலுக்கு ரசீது கொடுக்கும் எந்திரம் பயன்படுத்த மறுப்பது ஏன்!!உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டில்லி: யாருக்கு வாக்களித்தோம் என்று வாக்காளர் அறியும் வகையில் அத்தாட்சி ரசீது கொடுக்கும் வாக்குப்பதிவு எந்திரத்தை ஏன் குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த முடியாது என்று தேர்தல்…

டாட்டா நானோ கார் தயாரிப்பை கைவிட டாட்டா முடிவு!

டில்லி, ரத்தன் டாட்டாவின் கனவு தயாரிப்பான குறைவிலை காரான நானோ காரின் தயாரிப்பை கைவிட டாட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கார்களை…

தகவல் அறியும் சட்டம் : கவர்னருக்கும் சீஃப் ஜஸ்டிஸுக்கும் கூட செல்லும்

டில்லி சீஃப் ஜஸ்டிஸ் மற்றும் கவர்னர் ஆகியோரின் அலுவலகங்களும் தகவல் அறியும் சட்டத்தின் கிழ் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவாவின் முந்தைய எதிர்கட்சி…

கங்கை நதிக்கு உயிர் உள்ளதா?: சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பு!

டில்லி, ‘கங்கையும், யமுனையும் நதிகளல்ல அவை உயிருள்ள மனிதர்கள்’ என பரபரப்பு உத்தரவை பிறப்பித்த உத்தரகாண்ட் ஐகோர்ட்டுதீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. கங்கை நதி…

அருங்காட்சியகம் : செல்ஃபி ஸ்டிக்குக்கு தடை

டில்லி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அருங்காட்சியகங்களுக்குள் செல்ஃபி ஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளது. அருங்காட்சியகத்தின் தொன்மை, மற்றும் பாதுகாப்பு கருதியும், வருகை புரிவோரின் பாதுகாப்பு கருதியும்…

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு : மத்திய அரசுக்கு உதவி செய்ய அட்டர்னி ஜெனரல் மறுப்பு

டில்லி எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உதவ முடியாது என அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நடந்த…

டெக்னாலஜி முன்னேற்றம் : வாட்ஸ்அப் மூலம் காப்பி அடித்த மாணவர்கள்

டில்லி கடந்த வார இறுதியில் டில்லியில் நடைபெற்ற சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் வாட்ஸ்அப் மூலம் விடைகளை பெற்று அதை காப்பி அடித்து எழுதியதாக நால்வரை போலிஸ்…