Category: இந்தியா

வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் பணியாற்றலாம்!! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சம்மதம்

டில்லி: சர்வதேச சட்ட சங்கம் சார்பில் கருத்தரங்கம் டெல்லியில் நடந்தது. இந்த கருத்தரங்கத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தொடங்கி வைத்தார். இதில், வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில்…

வெளிநாடு சுற்றுலா செல்ல சிறிய நகரங்களில் விமான கட்டணம் குறைவு

டில்லி: குறுகிய தூரம் உள்ள நாடுகளுக்கு குழந்தைகளுடன் இன்ப சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா… இதோ உங்களது பயண செலவை குறைக்க ஒரு டிப்ஸ்.. குறிப்பாக குறைந்த தூரம்…

ஜிஎஸ்டி அதிகாரிகள் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்ல தடை!! மத்திய அரசு உத்தரவு

டில்லி: முறையான அனுமதி இல்லாமல் எந்த ஜிஎஸ்டி துறையும் அதிகாரியும் வர்த்தகர்கள், வியாபாரிகளின் நிறுவனங்களுக்கு நேரில் செல்லக்கூடாது. ஹெல்ப்லைனுக்கு வரும் புகார்களின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும்…

தொழிலாளியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய ஆடியோ கசிவு!! டெக் மகிந்திரா மன்னிப்பு கோரியது

டில்லி: ஐ.டி. நிறுவனங்கள் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. ஆனால், இதற்கு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன. வழக்கமான நடைமுறை தான் விளக்கம்…

மேற்கு வங்காளத்தில் மீண்டும் ‘போலி’ பதிவு! பா.ஜ. விளக்கம்!

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் சமூக வலைதள பதிவான பேஸ்புக் தளத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையான பதிவு வெளியாகி உள்ளது, அதில் உள்ள புகைப்படத்தை மேற்கோள்காட்டி இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை…

செப்டம்பரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் பரிசீலனை

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்குவரும் செப்டம்பர் மாதம் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்தஆண்டு…

பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது! பாஜ முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா!

டில்லி, மோடி அறிவித்த பண மதிப்பிழப்பிற்கு பிறகு, இந்தியாவின் வளர்ச்சி 5 சதவிகிதம் குறைந்துள்ள தாக, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர்…

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை முடக்கும் மத்திய பாஜக அரசு!: தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்

சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை முடக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூரில் உள்ள…

ஜிஎஸ்டி சந்தேகங்களுக்கு புதிய ஆப்! மத்திய அரசு வெளியீடு

சென்னை, ஜி.எஸ்.டி பற்றிய சந்தேகங்களுக்கு தெளிவு பெறும் வகையில் ஜிஎஸ்டி ரேட் பைன்டர் என்ற புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும்,…

சீனா பிரச்சினையில் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

டில்லி, இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மவுனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி டுவிட்டரில் வினவியுள்ளார். கடந்த…