Category: இந்தியா

எதிர்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் : காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி!

டில்லி துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்படுவார். இவர் காந்தி – ராஜாஜி ஆகியோரின் பேரன் ஆவார். இன்று எதிர்கட்சிகள், துணை ஜனாதிபதி…

சீனா தயாரிப்பு கருவிகள் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு கேள்விக்குறி? மத்தியஅரசு தகவல்

டில்லி, சீனாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்களால், நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மத்தியஅரசு சந்தேகிக்கிறது. இதுகுறித்த தீவிர விசாரணையிலும் இறங்கி உள்ளது. உலகம் முழுவதும் எலக்ட்ரானிக்…

மாட்டிறைச்சி தடை: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு நாடு முழுவதுக்கும் பொருந்தும்! சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் கொண்டு வந்தது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து,…

மகாராஷ்டிரா : பெண்களுக்கு கருத்தடை ஊசி அறிமுகம்!

மும்பை இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கான கருத்தடை ஊசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசின் நிதியுதவியுடன் பெண்களுக்கான கருத்தடை ஊசி மகாராஷ்டிராவில் நேற்று, உலக மக்கட்தொகை…

இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியாக ஜோயிதா மோதோக்தி பதவி ஏற்பு

நாட்டில் முதல் திருநங்கை நீதிபதியாக ஜோயிதா மோதோக்தி பதவி ஏற்றுள்ளார். ஜோயிதா மோதோக்தி திருநங்கை என்று தெரிய வந்ததும், கடந்த 2010ம் ஆண்டு அவரை வீட்டில் சேர்க்க…

பினாமி சட்டம் : தண்டனை பெறும் முதல் அரசு அதிகாரி!

மும்பை. மகாராஷ்டிரா மாநில மூத்த அரசு அதிகாரி ஒருவரின் மேல் வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவரே பினாமி சட்டத்தின் கீழ் தண்டனை பெறப்போகும் முதல் அதிகாரி…

முகேஷ் அம்பானியின் பங்களாவில் திடீர் தீ விபத்து!

மும்பை, பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பை ஆடம்பர பங்களாவில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் தொழிலதிபர்…

காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் பலியானார்கள். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி நினைவு தினத்தையொட்டி கடந்த 8-ம் தேதியில் இருந்து…

அதிரடி திருப்பம்: புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில்

புதுச்சேரி: புதுவையில் பா.ஜனதாவை சேர்ந்த 3 பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆளும் அரசு…

வெளிநாட்டு வக்கீல்கள் இந்திய நீதிமன்றங்களில் பணிபுரிய கூடாது!! பார் கவுன்சில் நிராகரிப்பு!!

டில்லி: இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வக்கீல்கள், சட்ட நிறுவனங்கள் ஆஜராகலாம் என்று நேற்று முன் தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய…