Category: இந்தியா

காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பக்தர்கள் பலியாயினர். காஷ்மீரில் ஹிஸ்புல்…

கன்வர் யாத்திரை பக்தர்களுக்கு நிபந்தனை!! உ.பி. அரசு அறிவிப்பு

லக்னோ: உ.பி. மாநிலத்தில் சிவ பக்தர்களால் ஆண்டு தோறும் கன்வர் யாத்ரா நடத்தப்பட்டு வருகிறது. கங்கோத்ரியில் தொடங்கும் இந்த யாத்திரையில் பக்தர்கள் சிறிய பானைகளில் புனித கங்கை…

கோவாவில் மத வழிபாட்டு தளங்கல் இடிப்பு!! சிபிஐ விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கோவா: கோவாவில் மத வழிபாட்டு தளங்கள் இடிக்கப்படுவது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கோவா காங்கிரஸ் கட்சி தலைவர் சாந்தராம்…

சீன தூதரை சந்தித்தது குறித்து ராகுல்காந்தி விளக்கம்

டில்லி: இந்தியாவுக்கான சீன தூதரை சந்தித்தது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவுக்கான சீன தூதரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்…

ஹரியானாவில் பாஜ.வுக்கு எதிர்ப்பு: டி.வி.யில் முக்காடு போட்டு செய்தி வாசித்த பெண்!!

சண்டிகர்: ஹரியானாவில் ஒளிபரப்பாகும் எஸ் டிவி பெண் செய்தி வாசிப்பாளர் பிரதீமா துத்தா கடந்த ஜூன் 29ம் தேதி தலையில் முக்காடு போட்டுக் கொண்டு செய்தி வாசித்தார்.…

கோவாவில் மாட்டு இறைச்சிக்கு தடை இல்லை!! பாஜ அமைச்சர் தகவல்

கொல்கத்தா: ‘‘கோவாவில் சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பும் உணவு வகைகளை சாப்பிடலாம். கோவாவில் மாட்டு இறைச்சி தடை செய்யப்படவில்லை’’ என்று கொல்கத்தாவில் நடந்த சுற்றுலா கண்காட்சியில் கோவா…

ஓட்டல்களில் சேவை கட்டணம் வசூலித்தால்….! மத்தியஅரசு எச்சரிக்கை!

டில்லி, ஓட்டல்களில் சேவை கட்டணம் வசூலித்தால், நுகர்வோர் நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்று நுகர்வோர் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதம் 1ந்தேதி முதல் நாடு முழுவதும்…

வெளிநாட்டு உதவி நிறுத்தம் : முடங்கும் 6000 தன்னார்வு தொண்டு நிறுவனங்கள்

டில்லி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வரவு செலவு கணக்கை காட்டாத 6000 தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு உதவி பெறும் உரிமம் ரத்து செய்யப்படும் என…

நூறு நாள் வேலை திட்டம் :  ஊதியம்  உயர்கிறது

டில்லி நாடெங்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்படி வழங்கப்படும் ஊதியம் 15 மாநிலங்களில் விவசாய கூலியை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டதால் விரைவில் உயர்த்தப்படும்…

அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

டில்லி மாநில மற்றும் மத்திய அரசு நடத்தும் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் 22-28% ஊதிய உயர்வை அரசு அளித்துள்ளது. கல்லூரியில் பணி புரிவோர்க்கான ஊதிய…