Category: இந்தியா

இந்தியாவில் உணவு பொருள் சில்லறை விற்பனை செய்ய அமேசானுக்கு அனுமதி!!

டில்லி: 500 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவு பொருள் சில்லறை விற்பனை மேற்கொள்ள அமெரிக்காவின் இ-வர்த்தக நிறுவனமான அமேசானுக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட நாட்களாக இது…

காஷ்மீரிய உணர்வு உயிருடன் இருப்பது பெருமையாக உள்ளது: ராஜ்நாத் சிங்

டில்லி: டில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘காஷ்மீரில் அமர்நாத் யாத்ரிகர்கள் மீத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

வீட்டு வாடகை வருமானம் ரூ. 20 லட்சத்தை தாண்டினால் ஜிஎஸ்டி உண்டு!! மத்திய அரசு தகவல்

டில்லி: வீட்டு வாடகை வருமானத்திற்கு ஜிஎஸ்டி.யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வர்த்தக அடிப்படையில் வரும் வாடகை, குத்தகை தொகை வருமானம் ரூ. 20 லட்சத்திற்கு மேல்…

காஷ்மீர் தாக்குதலில் 50 பேர் உயிரை காப்பாற்றிய முஸ்லிம் டிரைவர்

டில்லி: காஷ்மீரில் குஜராத்தை சேர்ந்த அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது நேற்று பயங்கரவாதிகள் நேற்று கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.…

உணவின்றி தவிக்கும் நோயாளிகள் – உதவும் தொண்டு நிறுவனம்

டில்லி எய்ம்ஸ் வாசலில் சிகிச்சைக்கு காத்திருக்கும் ஏழை நோயாளிகளுக்கு உதய் என்னும் ஒரு தொண்டு நிறுவனம் உணவளித்து வருகிறது. பீகார் மாநிலம் தர்பாங்காவை சேர்ந்தவர் 42 வயதான…

திருவனந்தபுரம் : பொக்கிஷ அறையை திறக்க அரச குடும்பம் எதிர்ப்பு

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் திறக்கப்படாமலிருக்கும் பொக்கிஷ அறையை திறப்பதற்கு அரச குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உச்சநீதி மன்ற ஆணைப்படி கோவிலின் செல்வங்கள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷ…

பொறியியல் கல்லூரிகளில் யோகா கட்டாயம்! மத்தியஅரசு

டில்லி, நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் யோகாவை கட்டடாயமாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள…

ஓடும் விமானத்தின் கதவை திறந்த பயணி : அதிர்ச்சியூட்டும் சம்பவம்

டில்லி டில்லி – ராஞ்சி விமானத்தில் விமானம் இறங்கும் முன் ஒரு பயணி அவசரத்துக்கு வெளியேறும் கதவை திறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. ராஞ்சியை சேர்ந்தவர் அஃப்தாப்…

இந்தியா மக்கள் தொகையில் 10 ஆண்டுகளில் முதலிடம் பெறும் : ஐ நா அறிவிப்பு

வாஷிங்டன் வரும் 2026க்குள் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து முதல் இடத்தை அடையும் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை மற்றும்…

நம்பிக்கை ஓட்டு வழக்கு: சட்டசபை விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது! மத்தியஅரசு வாதம்

டில்லி, எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்டு மாதம் 9ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மின்றம். முதல்வர் பழனிசாமி…