Category: இந்தியா

தவறான தகவல் : மேற்கு வங்க பாஜக பிரமுகர் கைது

அசன்சால், மேற்கு வங்கம் பாஜக வின் ஐடி விங் செயலாளர் தருண் செங்குப்தா மேற்கு வங்க வகுப்பு மோதல்கள் பற்றி தவறான தகவல் பதிந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஆதார் வழக்குகள் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்! சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு சமூக நல திட்டங்கள் ஆதாரை…

அமர்நாத் படுகொலைகள்: எழும் கேள்விகள்

நெட்டிசன் யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்: இப்படி சில கேள்விகள் குஜராத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிராக மோடியை கண்டித்து பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு விரைவில்…

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு தலைவராக இந்தியர் நியமனம்!

வாஷிங்டன், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு இநிதியாவை சேர்ந்த பெண் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நியோமி ராவ் வாஷிங்டனின் வெள்ளை மாளிகையின்…

ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய்!:  குஜராத் பள்ளிகளில் சர்ச்சை பாடம்

சூரத்: இஸ்லாமியர்களைப் பொருத்தவரை ரம்ஜான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் நோன்பு மிகவும் முக்கியமானதாகும். இதை மிக புனிதமான ஒன்ராக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் நான்காம்…

அமர்நாத் பயங்கரவாத தாக்குதல் : நேரில் கண்டவர்களின் பரபரப்பு தகவல்

அனந்த்நாக் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட நிகழ்வை நேரில் கண்டவர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளனர். பாக்யமணி தாகூர் (வயது 50) மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.…

பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது, ஆனால்….! மத்தியஅரசின் டகால்டி அறிவிப்பு

டில்லி, ‘கோவில், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது என, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அது தயார் செய்ய…

ராணுவம் அதிரடி: காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், பயங்ரகரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமர்த்நாத் யாத்ரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7…

ஜியோ வாடிக்கையாளர் விவரம் வெளியான விவகாரம் : இளைஞர் கைது

மும்பை ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் விவரம் ஒரு இணைய தளத்தில் வெளியிட்டதாக எழுந்த புகாரில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை மகாராஷ்டிரா போலீஸ் கைது செய்துள்ளது. ஒரு…

கங்கையை சுத்தப்படுத்த இதுவரை ரூ. 4,800 கோடி செலவு

டில்லி: கடந்த 31 ஆண்டுகளில் கங்கையை சுத்தப்படுத்த ரூ.4,800 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்…