ம.பி.: 10, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத 1,200 பேர் பாஸ்!!
போபால்: மத்திய பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் 10,12ம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை…
போபால்: மத்திய பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் 10,12ம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை…
டில்லி: டில்லியில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை பாஜக.வில் இணைய நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டில்லி குர்கான் பகுதியில் ரியான் சர்வதேச…
மும்பை: மும்பை லால்பக் பகுதியில் புகழ்பெற்ற லால்பவுச்சா ராஜா விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆண் டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இங்கு 11 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.…
டில்லி: பொருளாதாரம் 10 சதவீத வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே இந்தியா பெரிய சக்தியாக மார்தட்டிக் கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.…
கோழிக்கோடு: தேசிய விருது பெற்ற மலையாள நடிகை சுரபி லட்சுமி. இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மீடியா ஒன் என்ற தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த…
டில்லி, நாட்டில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட மோடி தலைமையிலான அரசு முடிவு செய்ய இருப்பதாக நிதிஆயோக் அதிகாரி கூறி உள்ளார். இந்த தகவல்…
ஆமதாபாத்: குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த…
மும்பை, வட மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளின் இறப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. உ.பி.யில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக்…
காந்திநகர், நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்புவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அதன் வாயிலாகவே மருத்துவம் படிக்க சேர்க்கப்படுவர் என்று மத்திய…
பிரபல வார இதழின் இணைய பக்கத்தில் வெளியாகி, ஏனோ நீக்கப்பட்ட இந்த கட்டுரை, வாசகர்களின் பார்வைக்காக. ‛ரமணா’ படத்தில் ஒரு காட்சி. ஆபாச சுவரொட்டிகளை அழிக்கும் இளம்பெண்களை…