Category: இந்தியா

ராணுவ அதிகாரிகளாகும் மறைந்த வீரர்களின் மனைவிகள்…

சென்னை தற்போது பயிற்சி முடிந்து ராணுவ அதிகாரிகளாக பொறுப்பேற்கும் 332 பேரில் மறைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளும் உள்ளனர். சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சியில்…

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டரை கண்காணிக்கப் போகும் வருமானவரித்துறை…

டில்லி கருப்புப் பணத்தை கண்டுபிடிக்க முகநூல் போன்ற சமூக வலைதள கணக்குகளை வருமானவரித்துறை கண்காணிக்க உள்ளது. இனி முகநூலிலோ அல்லது இன்ஸ்டாகிராமிலோ வேறு எந்த சமூக வலை…

 டில்லியில் பயங்கரம் : தொடரும் பச்சிளம் குழந்தைகள் பலாத்காரம்….

டில்லி பள்ளிக் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது டில்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டில்லி குர்கான் பகுதியில் உள்ளது ரியான் சர்வதேச பள்ளி. நேற்று முன் தினம்…

ஆதார் கார்டு இல்லை என்றால் சிம் கார்டு ரத்து : மத்திய அரசு பகீர் தகவல் !

டில்லி அனைத்து சிம் கார்டுகளுடன் சிம் கார்டை அவசியம் இணைத்தாக வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் கார்டை…

பலாத்கார சாமியார் படுக்கை அறையில் பெண்கள் வந்து போக சுரங்கப்பாதை : பரபரப்பு தகவல்

சிர்சா தேரா சச்சா ஆசிரமத்தில் ராம் ரஹிம் அறையில் இருந்து பெண் சீடர்கள் தங்கி உள்ள இடத்துக்கு சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேரா சச்சா சவுதா அமைப்பின்…

கன்னட எழுத்தாளர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு : கொலை மிரட்டலா? 

பெங்களூரு கன்னட எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளான 25 பேருக்கு புலனாய்வுத் துறை சிபாரிசின் பேரில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால்…

பயணிகளே ஜாக்கிரதை :  மும்பை ரெயில் நிலையத்தில் புதிய வகை மோசடி…

மும்பை கிஷோர் லஹானே என்னும் இளைஞர் தனக்கு இருதய நோய் என மும்பை ரெயில் நிலையங்களில் பிச்சை எடுத்து மாதம் ரூ. 60000 சம்பாதித்துள்ளார். தமிழ்த் திரைப்படம்…

பொட்டுக்கடலை, ரெயின் கோட்டு, இட்லிதோசை மாவுக்கு ஜிஎஸ்டி குறைப்பு….

ஐதராபாத் இட்லி தோசைமாவு, பொட்டுக்கடலை, ரெயின் கோட்டு உட்பட சுமார் 30 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரில் நடந்த 21 ஆவது ஜிஎஸ்டி கமிட்டி…

மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

டில்லி: மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக வக்கீல் பணியாற்றி வரும் ராம்ஜெத் மலானிக்கு தற்போது 94 வயதாகிறது. உச்சநீதிமன்ற தலைமை…

உ.பி.யில் விதிமீறி 14 உடல்களை தானம் செய்த சாமியார் ராம் ரஹீம் சிங்!!

லக்னோ: பலாத்கார சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்தில் இருந்து உ.பி. மருத்துவ கல்லூரிக்கு 14 உடல்களை இறப்பு சான்றிதழ் இல்லாமல் நன்கொடையாக வழங்கிய புகார் தற்போது…