Category: இந்தியா

‘பலாத்கார சாமியார்’ குர்மீத் ராம் ‘செக்ஸ் அடிமை!’ மருத்துவர்கள் தகவல்

சண்டிகர்: பலாத்கார சாமியார் குர்மீத் ராம் செக்ஸ் அடிமை என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக குர்மித்ராம் மீதான குற்றச்சாட்டு மீண்டும் உறுதி…

போலி ஆதார் கார்ட் தயாரித்ததாக 10 பேர் கைது : மக்கள் அதிர்ச்சி !

லக்னோ சட்டவிரோதமாக போலி ஆதார் அட்டைகளை தயாரித்த 10 பேர் உத்திரப் பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் தனிப்பட்ட அடையாள நிறுவனம் என அழைக்கப்படும் ஆதார்…

பலாத்கார சாமியார் ராம்ரஹீம் உட்பட 14 போலி சாமியார்கள் : எச்சரிக்கும் இந்து மட கூட்டமைப்பு….

அலகாபாத் அகில பாரத ஆகாரா பரிஷத் என்னும் இந்து மடங்களின் கூட்டு அமைப்பு போலி சாமியார்கள் என 14 பேரை அறிவித்துள்ளது. சமீபத்தில் பலாத்கார வழக்கில் தேரா…

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி!! விதிமீறல் புகார்

கவுகாத்தி: கடந்த 5ம் தேதி கவுகாத்தியில் நடந்த வடகிழக்கு உள்நாட்டு மக்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்றிருந்தார். பின்னர் அவர் விமானநிலையத்திற்கு காரில் வந்தார்.…

பணமதிப்பிழப்புக்கு பின் 20% ஊழல் பணம் பொருளாதாரத்திற்கு வந்துள்ளது!! அமித்ஷா

அகமதாபாத்: சமூக வளைதளங்களில் காங்கிரஸ் கட்சியின் பாஜ விரோத பிரச்சாரத்திற்கு குஜராத் இளைஞர்கள் இரையாகிவிட வேண்டாம். அதோடு பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 20 சதவீத ஊழல் பணம் பொருளாதாரத்திறகு…

டில்லியில் ரத்தம் சொட்ட சொட்ட மாணவனின் பையை கொண்டு வந்த பெண்!! தோழிகள் குமுறல்

குர்கான்: டில்லி அருகே ரியான் சர்வதேச பள்ளியில் கொலை செய்யப்பட்ட சிறுவனில் புத்தக பையை ஒரு பெண் ரத்தம் சொட்ட சொட்ட வகுப்பறைக்கு கொண்டு வந்து வைத்ததாக…

பணமதிப்பிழப்புக்கு பின் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு

டில்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு திணித்து வரும் நிலையில் ஆன்லைன் சைபர் கிரைம் குற்றவாளிகளின் அட்டூழியம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கிரெடிட், டெபிட்…

டில்லியில் தமிழக விவசாயிகள் மலம் தின்னும் போராட்டம்

டில்லி: கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள்…

ஓடும் ரெயிலில் தொங்கிய பெண்ணை காப்பாற்றிய சப் இன்ஸ்பெக்டர்!!

மும்பை: ஓடும் ரெயிலில் தொங்கியவாறு போராடிய பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் துணிச்சலுடன் காப்பாற்றினார். மும்பை நலசோபரா ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று புறநகர் ரெயிலில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 55 வயது…

டில்லியில் பாஜக ஆதரவு பள்ளிக்கு எதிராக மக்கள் போராட்டம்!! போலீஸ் தடியடி

குர்கான்: டில்லி ரியான் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.…