பலாத்கார சாமியார் மருத்துவமனையில் சட்டவிரோத கருக் கலைப்புகள் அம்பலம்!!
சண்டிகர்: பலாத்கார சாமியார் ஆஸ்ரம மருத்துவமனையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 2 பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரம்…
சண்டிகர்: பலாத்கார சாமியார் ஆஸ்ரம மருத்துவமனையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 2 பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரம்…
டில்லி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரும் 13ந்தேதி இந்தியா வருகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுதினம்…
டில்லி போபால் ஷதாப்தி ரெயிலில் மாரடைப்பால் துடித்த பெண்ணை அமைச்சருடன் தொலைபேசியில் பேசி ஜோதிராதித்யா சிந்தியா எம் பி காப்பாற்றி உள்ளார். சுரேஷ் பிரபு ரெயில்வே அமைச்சராக…
டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 58வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் 28 பேரும் கைது…
டில்லி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் வரும் 18ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.என்.எக்.எஸ். நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு…
கம்மம் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவர்கள் அலட்சியம் செய்ததால் மருத்துவமனை வாசலில் பெஞ்சிலேயே பிறந்த குழந்தை உருண்டு விழுந்து இறந்து விட்டது. கம்மம் அருகே உள்ள…
டில்லி, பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை தொடர்ந்து, பீகார் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எம்.எல்.சர்மா என்பவர் வழக்கு தாக்கல்…
டில்லி ரெயிலில் உணவு வழங்கும் ஊழியர்கள் பயணிகளிடம் ”டிப்ஸ்” தருமாறு கேட்பதை நிறுத்த அமைச்சர் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார். ரெயில்வே நிர்வாகம் ஷதாப்தி மற்றும்…
டில்லி, டில்லி ரியான் சர்வதேச பள்ளியில் 7 வயது மாணவர் கொலை விவகாரம் குறித்து விசாரணை செய்ய அரியான மாநில போலீஸ் மும்பை வந்துள்ளனர். கடந்த சில…
சென்னை, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்கக்கூடாது என ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த வங்கி ஊழியர்கள் மீண்டும் வரும் 15ந்தேதி போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.…