Category: இந்தியா

‘‘இது எனது இந்தியா கிடையாது’’!! கவுரி லங்கேஷ் கொலை குறித்து ஏஆர் ரஹ்மான் கருத்து

மும்பை: மும்பையில் நடந்த ‘ஒன் ஹார்ட்’ திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். அப்போது பெங்களூருவில் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை சம்பவம் குறித்து கேள்வி…

டில்லி பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் கொலை!! கண்டக்டர் வெறிச் செயல்

குர்கான்: பாலியல் கொடுமையில் பள்ளி கழிப்பிடத்தில் 2ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தில் பேருந்து நடத்துனருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. புதுடில்லி குர்கான்…

மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்ற மேற்குவங்க அமைச்சரவை ஒப்புதல்!!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை பங்களா என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக மாநிலத்தின் பெயரை பெங்காளி மொழியில் பங்களா என்றும்,…

ஞாயிற்றுகிழமையில் மோடி பிறந்த நாள் கொண்டாட்டம்!! பள்ளிக்கு வர மாணவர்களுக்கு உத்தரவு

டில்லி: வரும் 17ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று பிரதமர் மோடி பிறந்த நாளை அனைத்து தொடக்கப் பள்ளிகளில் கொண்டாட மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என…

அமைதி வழியிலான நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு தடையில்லை!! உச்சநீதிமன்றம்

டில்லி: நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நடக்கும் போராட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த…

சமையல் வேலைக்காக சாதி மாறினார்! போலீசில் புகார்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பெண் விஞ்ஞாணி வீட்டில் பிராமணர் என்று பொய் கூறி சமையல் பணியாற்றிய பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.…

இந்தியா வருவதற்கு முன் மாட்டு இறைச்சி சாப்பிட்டுவிட்டு வாருங்கள்!! சுற்றுலா அமைச்சர்

டில்லி: இந்திய வருவதற்கு முன் சுற்றுலா பயணிகள் அவர்களது நாடுகளில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டு விட்டு வர வேண்டும் என்று மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ்…

கரிப் கல்யாண் யோஜ்னா திட்டம் மூலம் ரூ. 4,900 கோடி கறுப்பு பணம் வெளியே வந்துள்ளது!!

டில்லி: பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் 21 ஆயிரம் பேர் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை மாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…

ஐதராபாத் : நாளை ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம்…

ஐதராபாத் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் நாளை ஐதராபாத் நகரில் நடைபெற உள்ளது. ஜி எஸ் டி கவுன்சிலின் 21 ஆவது கூட்டம் நாளை ஐதராபாத்தில்…

பண மதிப்பிழப்பால் பலனில்லை! ஆர்.பி.ஐ முன்னாள் கவர்னர் பகீர்!

மும்பை, கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டுக்கு எந்தவிதா பயனும் கிடைக்கவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள்…