விமான ஊழியர்களிடம் தகராறா ? : 2 வருடம் விமானத்தில் ஏறாதே – அரசு உத்தரவு
டில்லி விமான ஊழியர்களிடம் தகராறு, சண்டை போடுவோருக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறி உள்ளார்.…
டில்லி விமான ஊழியர்களிடம் தகராறு, சண்டை போடுவோருக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறி உள்ளார்.…
அகமதாபாத், உயிர்க்கொல்லி விளையாட்டான புளுவேல் கேம் விளையாடுபவர்கள், அந்த விளையாட்டின் அட்மின் குறித்து தகவல் கொடுத்தால் 1 லட்சம் பரிசு வழங்குவதாக குஜராத் மாநில அரசு அறிவிப்பு…
டிஜி, ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநிலத்தில் டிஜி என்ற ஊரில் காதலனை கட்டிப்போட்டு விட்டு 20 பேர் அடங்கிய ஒரு கும்பல் ஒரு இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது. டிஜி…
புவனேஸ்வர் நாட்டின் புராதன நினைவுச் சின்னங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் விட அரசு உத்தேசித்துள்ளது. புவனேஸ்வரில் இந்திய சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் சங்கம் சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து நேற்று…
புவனேஸ்வர் புதிதாக பதவியேற்றுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் அல்ஃபோன்ஸ் மூன்று நாட்களுக்கு முன்பு மாட்டுக்கறிக்கு ஆதரவாக பேசி விட்டு, தற்போது அதை மாற்றிப் பேசி உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை…
பாட்னா பீகார் மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 கோடியை குஜராத் அரசிடமிருந்து முதல்வர் நிதீஷ் குமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வு மக்களிடையே சில மலரும்…
டில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்…
புவனேஸ்வர் வரப்போகும் 2019 ஒரிசா சட்டமன்ற தேர்தலில் பா ஜ க தனித்துப் போட்டியில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 120 ஐ கைப்பற்றும் என அமித்ஷா கூறி…
சண்டிகர் பலாத்கார சாமியார் கைதையொட்டி அரியானா மாநிலத்தில் நடந்த கலவரங்களை நிகழ்த்த ஆசிரம நிர்வாகி ரூ. 5 கோடி கூலி கொடுத்ததாக எழுந்த புகாரின் மேல் போலீஸ்…
டில்லி, நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் தோறும் வைபை வசதி ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1 லட்சம்…