Category: இந்தியா

எம்பி, எம்எல்ஏ.க்களின் சொத்து 5 ஆண்டுகளில் 500 மடங்கு உயர்வு!! உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி

டில்லி: 289 எம்.பி., எம்எல்ஏ.க்களின் சொத்துக்கள் அவர்களது பதவி காலத்தில் அதிகரித்திருப்பது குறித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கர்நாடகா: போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பாஜக எம்.பி!!

மங்களூரு: கர்நாடகா மாநிலம் தக்ஷினா கன்னடா எம்பி நளின் குமார் கத்தில் மங்களூரு போலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. மாநிலத்தில் நிலவி வரும்…

சிபிஐ அதிகாரிக்கும் ஆம் ஆத்மி பிரமுகருக்கும் இந்து தீவிரவாதிகள் அமைப்பு கொலை மிரட்டல்

மும்பை இந்து தீவிரவாதி அமைப்பான சனாதன் சன்ஸ்தா சிபிஐ அதிகாரி ஒருவருக்கும் ஆம் ஆத்மி பிரமுகர் ஒருவருக்கும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியை…

தமிழக கவர்னரின் சகோதரி மகனுக்கு இந்திய குடிமகனாகும் தகுதியில்லை!! மத்திய அரசு

ஐதராபாத்: ஆவணங்கள் திருப்திகரமாக இல்லாததால் தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி எம்எல்ஏ.வும், தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவின் மருமகனுமான சென்னமனேனி ரமேஷ் பாபு இந்திய குடிமகனாகும் தகுதியில்லை…

நீட் தேர்வுக்கு குஜராத் மாநிலத்திலும் எதிர்ப்பு : குஜராத்தி மீடியம் மாணவர்கள் போர்க்கொடி

அகமதாபாத் தமிழ்நாட்டில் அனிதா என்னும் மாணவி நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதற்காக மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டதால் தமிழ்நாடெங்கும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு…

7 ஐஐடி.க்களுக்கு ரூ.8,700 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு மறுப்பு!!

டில்லி: இந்தியாவில் உள்ள 7 ஐஐடி கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு ரூ. 8 ஆயிரத்து 700 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய மத்திய மனித வள மேம்பாட்டு…

நீட்: தமிழகத்திற்கு சாதகமான முடிவு கிடைக்கும்வரை போராட்டம்! அன்புமணி அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, சாதகமான முடிவு கிடைக்கும்வரை நீட்டுக்கு எதிரான போராட்டம் நடைபெறும் என்றும், ஊரக மருத்துவக் கனவைப் புதைத்துவிட்ட மத்திய…

மும்பை தொடர் குண்டுவெடிப்பு: 2 பேருக்கு தூக்கு: தடா நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை, மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்தும், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அபுசலிமுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தடா…

பீர் தயாரித்து உடனுக்குடன் விற்கும் நிலையங்கள் கேரளாவில்  விரைவில் துவக்கம்

திருவனந்தபுரம் கேரளாவில் பீர் தயாரித்து விற்கும் நிலயங்கள் விரைவில் துவங்க இருப்பதாக அம்மாநில கலால் துறை அறிவித்துள்ளது. ஆங்கிலத்தில் MICRO BREWERIES என அழைக்கப்படும் இந்த விற்பனை…

அதிக விபத்துக்கள் நிகழும் நகரம் : மும்பையை பின்னுக்கு தள்ளியது சென்னை !

டில்லி நாட்டில் அதிக விபத்துக்கள் நிகழும் நகரங்களில் சென்னை இரண்டாவது இடத்திற்கு வந்து மும்பையை பின்னுக்கு தள்ளியுள்ளது. மத்திய சாலை அமைச்சகம் இந்திய நகரங்களில் சென்ற ஆண்டு…