Category: இந்தியா

 அதிகார துஷ்பிரயோகமா? : பா ஜ க அமைச்சர் மகளுக்கு ஏழைகள் கல்வி உதவித்தொகை…

மும்பை மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஒருவரது மகளுக்கு வறியோருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. பா ஜ க ஆளும்…

செல்ஃபோன் டெக்ஸ்ட் மெசேஜ் சாட்சியம் ஆகுமா ? : உச்சநீதிமன்றம் ஆய்வு…

டில்லி ஒருவருக்கு அனுப்பப்பட்ட எஸ் எம் எஸ் செய்தியை சாட்சியமாக கொள்ளலாமா என்பது குறித்து உச்சநீதி மன்றம் ஆய்வு செய்ய உள்ளது. அமுலாக்க இயக்குனரகம் பண மோசடி…

துப்பாக்கியால் குரலை ஒடுக்குவது வெற்றி அல்ல : கவுரி லங்கேஷ் கொலை பற்றி கமலின் டிவிட்டர் பதிவு

சென்னை பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை பற்றி கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிந்துள்ளார். பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை…

அரசின் மீதான விமர்சனம் தேச விரோத குற்றம் இல்லை : உச்ச நீதி மன்றம்…

டில்லி அரசின் செயல்களை விமர்சிப்பது தேச விரோத குற்றத்தின் கீழ் வராது என காவல்துறைக்கு உச்ச நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேச விரோதக் குற்றம் செய்ததாக…

தொடரும் விபத்துகள்: ஹவுரா – ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது!

லக்னோ, நாட்டில் ரெயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை ஹவுரா – ஜபல்பூர் செல்லும் விரைவு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன மேற்கு…

ஜாமீன் மனுவுக்கு ஆதார் தேவையா? : உயர்நீதிமன்றம் கேள்வி

ராஞ்சி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவுடன் ஆதார் எண் இணைக்க வேண்டியது அவசியமா என தெளிவுபடுத்துபடி உயர்நீதிமன்ற சட்டக் குழுவை கேட்டுள்ளது. ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றத்தில் ஒரு…

அரசியல்வாதிகளின் சொத்துக்கள் உயர்வது எப்படி?: உச்சநீதிமன்றம்

டில்லி: அரசியல்வாதிகளின் சொத்துக் குவிப்பு விஷயத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம்…

வாட்ஸ் அப் பயன்படுத்துவோரது விபரங்களின் பாதுகாப்பை ஆராய குழு!! மத்திய அரசு

டில்லி: சர்வதேச அளவில் அதிகமானோர் வாட்ஸ் – அப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் புதிய தனி நபர் ரகசிய கொள்கை (ப்ரைவஸி பாலிசி) கடந்த ஆண்டு கொண்டு…

தனியார் மயத்துக்கு முன் நிலுவை தொகையை வழங்க வேண்டும்!! ஏர் இந்தியா பைலட் சங்கம்

டில்லி: தனியார் மயம் ஆக்குவதற்கு முன் தங்களது நிலுவை தொகையை வழங்க வேண்டும் என ஏர் இந்தியா பைலட்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய வர்த்தக பைலட்கள் சங்கம்…

பணமதிப்பிழப்பால் அச்சகங்களுக்கு ரூ.577 கோடி இழப்பு!! ரிசர்வ் வங்கி வழங்க வலியுறுத்தல்

டில்லி: இந்திய ரூபாய் நோட்டுக்கள் 4 அச்சகங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதில் இரண்டு பொதுத் துறையான எஸ்பிஎம்சிஐஎல் சார்பில் நாசிக் மற்றும் தேவாஸில் செயல்படுகிறது. பிஆர்பிஎல்எம்பிஎல் அச்சகம் 2…