Category: இந்தியா

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஐ.நா. அலுவலகம் முன்பு இன்று போராட்டம்!

  லண்டன்: இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி லண்டனில் உண்ணாவிரதம் துவங்கியுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தான் ஆட்சிக்கு வந்தால் விடுவிப்பதாக அதிபர் தேர்தல் நடந்தபோது ஸ்ரீசேனா அறிவித்தார். ஆனால் அவர்…

மழை போட்டோ:

வேளச்சேரி பகுதியில் வெள்ளம் சூழ.. படகு கொண்டுவரப்பட்டு மக்கள் மீட்கப்பட்டனர். அதை ஃபோட்டோ எடுக்கிறார் ஒருவர். (நீங்களும் இது போன்ற மழை போட்டோக்களை அனுப்பலாம்:  மின்னஞ்சல்:  tvssomasundaram@gmail.com )  

  மழை வெள்ளத்தை சபிக்காதீர்கள்.. திருடப்பட்ட தன் ஏரிகளையும், குளங்களையும் ப ரிதாபமாக அது தேடி அலைகிறது.. மணிகண்டன் 

சாவின் விளிம்பில் நிற்கும் ஈழ கைதிகளுக்காகவும்… : கவிஞர் தாமரை

    ஃபிரான்ஸ், லெபனான், துருக்கி ஆகிய நாடுகளில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்காகக் கலங்கி நிற்கும் அதே வேளையில், கேட்பார் யாருமற்று, விடுதலை மறுக்கப்பட்டு , பல்லாண்டுகளாக சிறையில் வாடி, தற்போது பிணையும் மறுக்கப்பட்டு, உண்ணாநிலைப் போராட்டத்தின் ஒன்பதாவது நாளில்…

தி.மு.க. அரசை காமராஜர் ஒரே முறை பாராட்டினார்… எப்போது?

நூல் விமர்சனம்: மதுவிலக்கு: அரசியலும், வரலாறும்     மதுவிலக்கு குறித்து தீவிரமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வந்திருக்கும் மிகப் பொருத்தமான நூல், ஆர் .முத்துக்குமார் எழுதியிருக்கும் “மதுவிலக்கு: அரசியலும் வரலாறும்.” காந்தி – ராஜாஜி காலத்தில் இருந்து தற்போதைய அரசியல்…

கமல் கவிதை: “ காவியும் நாமமும் குடுமியும் கோசமும்…:”

கமல் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமல்ல, கவிஞரும்கூட! 1996-ம் ஆண்டு, சேலம் மாவட்டத்தில், தனம் என்ற தாழ்த்தப்பட்ட சிறுமியை, அவளது பள்ளி ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் பார்வையை இழந்தாள் அந்த சிறுமி. சிறுமி தனத்தின் கண் சிகிச்சைக்கு 10000 ரூபாய்…

கவிதை: தேர்தல் திருவிழா!: மதுரை. ஏ. முத்துக்குமார்

நாடகம் நடக்கிறது…. நடிகர்கள் கூட்டம்…. புதிய ஒப்பனைகளில் …!! பரபரப்பாய் தயாராகிறது மக்கள் கூட்டம்…!! புதிய காட்சிகள்…பழைய பரப்புரைகள்…!! அடடே….தேர்தல் திருவிழா…! ஐந்து வருடங்களுக்கு…ஒருமுறை வரும் திருவிழா…!! யார்…யாருடன்…கூட்டணி வைப்பார்கள்…?! கிராமத்து டீக்கடைகளின் முன்னால் ….நடக்கும் விவாதங்கள்… ஒருபுறம்!! நகரங்களில் தொலைக்காட்சிகள்…

நூல் விமர்சனம்: சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்

பாலன் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம” நூல் குறித்து பாரதிநாதன் பார்வை. இவர் “தறி”, “வந்தேறிகள”; நால்களின் ஆசிரியர். “ஈழத்தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற குரல் எழுந்திருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் இருக்கும் சிறப்புமுகாம்கள் எந்தளவு கொடுமைகள்…

தீபாவளி உஷார்: கலப்பட நெய்யை கண்டுபிடிப்பது எப்படி?

தீபாவளி பண்டிகையில் முக்கிய இடம் வகிப்பது பலகாரங்கள்தான். விதவிதமான ருசி ருசியான பதார்த்தங்களை வீட்டிலேயே செய்து உண்டு மகிழ்வது நமது வழக்கம். இந்த பதார்த்தங்கள் செய்ய, முக்கிய பங்கு வகிப்பது நெய். ஆனால் நெய் என்று பாட்டிலில் அடைத்து விற்பதெல்லாம் நெய்…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்.. : 33: உமையாள்

சில தினங்கள் எதையும் பதிவிடாமல் அதிகம் ஆன் லைன் வராமலும் இருக்கிறாள் நாயகி. பத்மினி பரப்பிய வதந்தி காட்டு தீயாய் பரவிக்கொண்டிருகிறது. அபிநயா தன்னிடம் மிக நெருக்கமாக இருந்த நாயகன் இப்போது விலகி இருப்பதை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்று காப்பாற்ற…